Read more about the article பெரியார் வெளியிட்ட ‘அகத்தியர் ஆராய்ச்சி’
jan30

பெரியார் வெளியிட்ட ‘அகத்தியர் ஆராய்ச்சி’

  தந்தை பெரியார் தம்  ‘குடிஅரசு பதிப்பகம்’ மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார். தாம் எழுதியவை, தம் இயக்கத்தைச் சார்ந்தோர் எழுதியவை ஆகியவற்றோடு பிறர் எழுதிய நூல்களையும் தேவை கருதி வெளியிட்டுள்ளார். அந்நூல்களுள் ஒன்று  ‘அகத்தியர் ஆராய்ச்சி.’ சென்னை இராஜதானி கலாசாலை…

0 Comments

பரிபாடல், மதன விலாசம், அகநக

  1 தமிழ்ச் செவ்வியல் நூல்களை உரையுடன் வெளியிடும் திட்டத்தை 2020 – 2021ஆம் நிதியாண்டில் அரசு வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வழியாக நூல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே பத்துப்பாட்டு நூல்களும் எட்டுத்தொகையில்…

0 Comments

எந்த முத்துராமலிங்கத் தேவர்?

சென்னை, தரமணியில் உள்ள அறிவுலகச் செல்வமான ‘ரோஜா முத்தையா நினைவு ஆராய்ச்சி நூலகம்’ பற்றியும் அங்கே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் நூல்கள் குறித்தும் ‘ஆயிரங்காலத்துப் பரண்’ என்னும் தலைப்பில் ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடர் வெளியாகிறது. வெகுஜன இதழில் இத்தகைய தொடர் வருவது…

2 Comments

புதுமைப்பித்தன் போட்ட ‘ம்’

புதுமைப்பித்தன் நினைவு நாள் இன்று (ஜூன் 30). ஆ.இரா.வேங்கடாசலபதியின் பேருழைப்பில்  ‘புதுமைப்பித்தன் களஞ்சியம்’ உருவாகியிருக்கிறது. புதுமைப்பித்தன் கதைகள், புதுமைப்பித்தன் கட்டுரைகள், புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள் ஆகிய முப்பெருந்தொகுதிகளை அடுத்து நான்காவதாக இக்களஞ்சியம் வெளியாகிறது. புதுமைப்பித்தனின் சமகாலத்தவர் எழுதிய மதிப்புரைகள், கட்டுரைகள், இரங்கல் உரைகள்…

1 Comment

புதுமைப்பித்தன் : ‘சங்க இலக்கியம் புகைப்படக் கவிதை’

பழந்தமிழ் நூல்களில் தனிப்பாடல்கள், கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம் முதலியவற்றில் புதுமைப்பித்தனுக்கு மிகுந்த ஆர்வமும் வாசிப்பும் இருந்துள்ளன. பழந்தமிழ்ப் பாடல்களை நயப்பார்வையில் சுவைக்கும் வகையில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒருபாடலை எடுத்துக்கொண்டு அதில் உள்ள நயங்களை எல்லாம் விளக்கிக் கட்டுரை எழுதும் வகைமையை உருவாக்கியவர் அல்லது…

1 Comment

மீனெலாம் களிக்கும் மாதோ!

தேனை அடுக்கித் தொகுக்கும் கம்பராமாயண நாட்டுப்படலப் பாடலில் முதலில் ஆலைவாய்க் கரும்பின் தேன். கரும்பு நன்கு விளையும் வயல்கள். அருகில் கரும்புச்சாற்றைப் பிழிந்து வெல்லம் தயாரிக்கிறார்கள். கரும்புச்சாற்றை வேண்டுமளவு பருகலாம். அதன் சுவை தேனைப் போல அத்தனை இனிப்பாக இருக்கிறது. மித…

2 Comments

இல்லை துயில்!

கம்பராமாயணம், பாலகாண்டம், நாட்டுப்படத்தில் வரும் ‘நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி’ என்னும் பாடல் பற்றிய விளக்கத்தில் தூக்கம், தூக்கமின்மை பற்றி எழுதியிருந்த பகுதியை வாசித்த என் மாணவர் ஒருவர் இன்னொரு பாடலை நினைவுக்குக் கொண்டு வந்தார். வகுப்பில் அடிக்கடி…

1 Comment