அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்!

கன்னட மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளரான வசுதேந்த்ராவை இரண்டு மாதங்களுக்கு முன் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தபோது தம் நூல் ஒன்றைப் பற்றிச் சில தகவல்களைச் சொன்னார். அவர் அம்மாவைப் பற்றிக் கடந்த இருபது ஆண்டுகளாக அவ்வப்போது எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். அது…

1 Comment

கல்விப் புலத்திலிருந்து மூன்று எழுத்தாளர்கள்

கவிஞர் றாம் சந்தோஷின் ‘சட்டை வண்ண யானைகள்’ நூலை அறிமுகப்படுத்தி ‘இவ்வளவு சல்லிசா மகிழ்ச்சி?’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன். அதில் ‘தமிழ் மாணவர் அவர்’ என்பதைப் பெருமையோடு குறிப்பிட்டிருந்தேன். பழந்தமிழ் இலக்கியமே இலக்கியம் என்று கருதும் கல்விப்புலப் பார்வை கொண்டு…

6 Comments

‘இவ்வளவு சல்லிசா மகிழ்ச்சி?’

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகும் நூல்களில் கவிதைத் தொகுப்புகள் இவ்வாண்டு குறைவாக இருப்பதாக அறிகிறேன். சட்டென்று தமிழ்நாட்டில் கவிஞர்கள் குறைந்துவிட்டார்களா? கடந்த ஆண்டோ அதற்கு முந்தைய ஆண்டோ ஒரு பதிப்பகம் ‘இனிக் கவிதை நூல்களை வெளியிட மாட்டோம்’ என்று அறிவித்தார்கள். அறிவிக்கவில்லை…

6 Comments

வினோத் ராஜ் என்னும் வினோத ராஜ்

2024ஆம் ஆண்டின் கடைசி நாள் புத்தகக் கண்காட்சியில் வாசகர் சந்திப்பு, கையொப்பம் இடுதல் எனக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மிகுந்த மகிழ்ச்சியுடன் கழிந்தது. மறக்க முடியாத சில சந்திப்புகள். சில மாதங்களுக்கு முன் முகநூலில் அறிமுகமானவர் வினோத் ராஜ். பிறகுதான்…

4 Comments

சிங்கார வேலனே தேவா

கலைஞர்கள் நிறைந்த தமிழ்நாட்டில் அவர்கள் வாழ்வைப் பதிவு செய்த எழுத்துக்கள் மிகவும் குறைவு. குறிப்பாக இசைக்கலைஞர்கள் பலரைப் பற்றிய செவிவழிக் கதைகள் வழங்குகின்றன. ஆதாரப்பூர்வமான வரலாறுகள் அரிது. கனம் கிருஷ்ணையர், கோபாலகிருஷ்ண பாரதியார், மகா வைத்தியநாதையர் உள்ளிட்ட பல கலைஞர்களைப் பற்றி…

0 Comments

இழிவை நீக்க எழுந்த  ‘சக்கிலியர் வரலாறு’

தலித் சாதியினரில் அருந்ததியர் மீது பல்திசைத் தாக்குதல் நிகழும் காலமாக இது இருக்கிறது. தமிழக மேற்கு மாவட்டங்களில் அடர்த்தியாகவும் பிறபகுதிகளில் பரவியும் வாழும் அருந்ததியரை ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக ஆதிக்க சாதியினர் சுரண்டி வருகின்றனர். தமிழ்நாட்டின் பணப்புழக்கம் மிகுந்த, தொழில் சிறந்த…

9 Comments

சித்திரக் கதை வடிவில் வாடிவாசல்

1988ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்தபோது சிற்றிதழ்கள் மேல் பெருமோகம் இருந்ததால் ‘எழுத்து’ இதழை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம் என எண்ணிச் சி.சு.செல்லப்பாவைச் சந்தித்தேன். அந்த அனுபவத்தைப் பிறகு ‘கடைவாய்ப் பல்லும் நல்ல கதைகளும்’ எனக் கட்டுரையாக எழுதினேன்.…

1 Comment