கூர் தீட்டிய புலன்
சமூக வலைத்தளத்தால் வெளியீட்டு வாய்ப்பு பெருகிய பிறகு எழுதுவோர் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டு தொடங்கிய போது சிறுகதையில் ஒருவகைத் தேக்கம் நிலவுவதான தோற்றம் இருந்தது. அதைத் தகர்த்தது சமூக வலைத்தளம். ஒருவர் தம் கதையை வெளியிட அச்சிதழைச்…
