கூர் தீட்டிய புலன்

  சமூக வலைத்தளத்தால் வெளியீட்டு வாய்ப்பு பெருகிய பிறகு எழுதுவோர் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டு தொடங்கிய போது சிறுகதையில் ஒருவகைத் தேக்கம் நிலவுவதான தோற்றம் இருந்தது. அதைத் தகர்த்தது சமூக வலைத்தளம். ஒருவர் தம் கதையை வெளியிட  அச்சிதழைச்…

0 Comments

விஸ்வரூப  தரிசனம்

  பேசவும் பழகவும் மிகவும் சுவாரசியமான மனிதர் ஆசி கந்தராஜா. 'கள்ளக்கணக்கு' என்னும் அவருடைய சிறுகதை நூலை 2018இல் வெளியிட்டுப் பேசி இருக்கிறேன். அவர் எழுதிய சுவையான அனுபவக் கட்டுரைகளைக் கொண்ட நூல் 'மண் அளக்கும் சொல்.'   அதற்கு மதிப்புரை எழுதியுள்ளேன்.…

0 Comments

மூன்று நூல்கள்

  1 பரத்ராஜ் ரவிதாஸ் எழுதிய ‘பட்டறை’ நாவல் வெளியீட்டு நிகழ்வு இன்று (08-01-26) நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கிறேன். அந்நாவலுக்கு நான் எழுதிய பிற்குறிப்பு இது: சிறுதொழிற்கூடம் ஒன்றைக் களமாகக் கொண்ட நாவல் 'பட்டறை.' சில இயந்திரங்களினூடே இயங்கும் விரல் விட்டு…

0 Comments

மலாயாவில் பெரியார்

  கோலாலம்பூரில் 21-12-25 ஞாயிறு அன்று  நடைபெற்ற ‘வல்லினம் விருது வழங்கும் விழா’வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இம்மாதம் மலேசியா சென்றிருந்தேன். விழாவில் பங்கேற்றோர் மூலமாக நான் வந்திருக்கும் செய்தியை அறிந்த தோழர் கோவிந்தசாமி முனுசாமி அவர்கள் அன்று இரவு பதினொரு…

0 Comments

தற்குறி, தற்குறித்தனம், தற்குறிப்பயல்

  (இந்தக் கட்டுரைக்கு என்ன படம் போடுவது எனக் குழம்பி ஒருவழியாக இருபடங்களைச் சேர்த்திருக்கிறேன். கட்டுரை எழுதும் சிரமம் ஒருபுறம் என்றால்  வெளியிடுவது அதைவிடச் சிரமமாக இருக்கிறது. என்னதான் செய்வது?) தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமாகிய விஜய் ரசிகர்களை அல்லது…

0 Comments

கெட்ட வார்த்தைகள் அதிகம்!

  எனது ‘கோடித்துணி’ சிறுகதையைத் தழுவி உருவான திரைப்படம் ‘அங்கம்மாள்.’ அது கடந்த வெள்ளி (05-12-25) அன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. நட்சத்திர மதிப்பு கொண்ட படம் இல்லை எனினும் முக்கியக் கதாபாத்திரமாகிய கீதா கைலாசத்தின் நடிப்பு பெரிதும் பாராட்டப்படுகிறது.…

0 Comments

செம்மையர் நஞ்சுண்டன்

  ‘எடிட்டிங்கும் தமிழ் இலக்கியமும்’ என்னும்  தலைப்பில் ஷோபாசக்தி தம் முகநூலில் பதிவு எழுதியிருக்கிறார். எடிட்டிங் தொடர்பான அவர் கருத்துக்கள் அனைத்தும் எனக்கும் உடன்பானவை. அப்பதிவு எனக்குச் சில நினைவுகளைத் தூண்டியது. அதில் எடிட்டிங் என்பதற்கு நிகரான சொல் பற்றி அவர்…

0 Comments