சூறை! சூறைதான் அது! – 3

யூமாவாசுகியின் பிடிவாதம் அவர் விஷயத்தில் மட்டுமல்ல, அவருக்கு வேண்டியவர்கள் விஷயத்திலும் தீவிரமாக இருக்கும். என் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘திருச்செங்கோடு’ பழவந்தாங்கல் காலத்தில் 1994இல் வெளியாயிற்று. இரண்டாம் தொகுப்பு ‘நீர் விளையாட்டு’ 2000ஆம் ஆண்டில் வந்தது. இவ்விரண்டு தொகுப்புகளிலும் மூன்று நான்கு …

1 Comment

சூறை! சூறைதான் அது! – 2

யூமா இயல்பாக எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். குறைவாகவே அவர் பேசுவார். நானும் அவ்வளவாகப் பேசாதவன் என்ற போதும் அவருக்கும் சேர்த்து நானே பேச வேண்டியிருக்கும். முதல் மாடியில் இருந்த எங்கள் வீட்டுக்கு முன் பெரிய முற்றம். மாமரங்களின் கிளைகளை…

3 Comments

சூறை! சூறைதான் அது! – முதற்பகுதி

யூமா.வாசுகியின் படைப்புகளைப் பற்றிய இந்நிகழ்வில் அவருடனான என் அனுபவங்களை முதன்மையாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  அவர் படைப்புகள் குறித்தும் என்னுடைய கருத்துக்களைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள எண்ணம்.   சென்னை,  கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்  வழித்தடத்தில் கிண்டி, பரங்கிமலை…

6 Comments

இழிவை நீக்க எழுந்த  ‘சக்கிலியர் வரலாறு’

தலித் சாதியினரில் அருந்ததியர் மீது பல்திசைத் தாக்குதல் நிகழும் காலமாக இது இருக்கிறது. தமிழக மேற்கு மாவட்டங்களில் அடர்த்தியாகவும் பிறபகுதிகளில் பரவியும் வாழும் அருந்ததியரை ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக ஆதிக்க சாதியினர் சுரண்டி வருகின்றனர். தமிழ்நாட்டின் பணப்புழக்கம் மிகுந்த, தொழில் சிறந்த…

10 Comments

சித்திரக் கதை வடிவில் வாடிவாசல்

1988ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்தபோது சிற்றிதழ்கள் மேல் பெருமோகம் இருந்ததால் ‘எழுத்து’ இதழை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம் என எண்ணிச் சி.சு.செல்லப்பாவைச் சந்தித்தேன். அந்த அனுபவத்தைப் பிறகு ‘கடைவாய்ப் பல்லும் நல்ல கதைகளும்’ எனக் கட்டுரையாக எழுதினேன்.…

1 Comment

மயிலன் கதைகளின் நவீனத் தன்மை

மயிலன் ஜி சின்னப்பன் 2017 முதல் எழுதத் தொடங்கியவர். ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ (2020) நாவலும் ‘நூறு ரூபிள்கள்’ (2021),  ‘அநாமயதேயக் கதைகள்’ (2021), ‘சிருங்காரம்’ (2022) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. திருச்சியில் மருத்துவராகப் பணியாற்றும் இவர் மிகக் குறைந்த காலத்தில்,…

0 Comments

கள் மணக்கும் பக்கங்கள்

  2024ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது ஆய்வு நூல் ஒன்றுக்குக் கிடைத்திருக்கிறது. புனைவல்லாத நூலுக்கு எப்படி வழங்கலாம் என்று சில முணுமுணுப்புகள் எழுந்தன. அது இலக்கிய விமர்சன நூல் அல்ல, வரலாற்று ஆய்வு நூல் என்று சிலர் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.…

2 Comments