நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 4

பழைய மொந்தை புதிய கள் ஆதியூர் அவதானி சரிதம் உருவான பத்தொன்பதாம் நூற்றாண்டில் செல்வாக்குப் பெற்றிருந்த மரபிலக்கிய வகைகளுள்  ‘அம்மானைப் பாட்டு’ முக்கியமானது.  அம்மானை என்பது பெண்களின் விளையாட்டு. விளையாடும்போது பாடும் பாடல்கள் இலக்கியத்தில் இடம்பெறத் தொடங்கிய காலம் மிகத் தொன்மையானது.…

2 Comments

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 3

ஆதியூர் அவதானி சரிதம் : அறிமுகம் இலக்கிய வரலாற்று நூல்களில் எல்லாம் ‘முதல் தமிழ் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்’ என்பதாகவே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் ‘முதல் தமிழ் நாவல்’ என்னும் அடையாளத்துடன் 1994ஆம் ஆண்டு  ‘ஆதியூர் அவதானி சரிதம்’ என்னும் நூல்…

1 Comment

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 2

வசன சம்பிரதாயக் கதையின் இடம் ‘தமிழ் நாவல் : நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்’ என்னும் நூலை எழுதிய சிட்டி, சிவபாத சுந்தரம் ஆகியோர்  ‘பரமார்த்த குரு கதை’க்குப் பின் உரைநடையில் உருவான படைப்பிலக்கியம் என ‘வசன சம்பிரதாயக் கதை’யைக் குறிப்பிட்டுள்ளனர்.  அக்கதையைப்…

0 Comments

 நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 1

பரமார்த்த குரு கதை : முன்னோடி முயற்சியாகுமா?    தமிழ் நவீன இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதியோர், பேசியோர் அனைவரும்  வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குரு கதைகளைக்’ குறிப்பிடத் தவறியதில்லை.  ‘தமிழில் உரைநடையில் ஆக்க இலக்கியம் ஆக்கப்படுவதற்கான அடிக்கல்’ (கா.சி. ப.22) என்று…

3 Comments

தூது இலக்கியம் 7

ஓலமிடும் காக்கையே! வெள்ளைவாரணர் எழுதிய ‘காக்கை விடு தூது’ என்ற நூல் இருக்கிறது. வெண்கோழியார் என்னும் புனைபெயரில் அவர் எழுதிய நூல் இது. வெள்ளைவாரணர் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிய தமிழறிஞர் ஆவார். அவர் ஏன் இந்தக் காக்கை விடு தூது…

2 Comments

தூது இலக்கியம் 6

இலங்கு நாணயமே! வழக்கத்திற்கு மாறான சில தூது நூல்களும் உள்ளன. உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த புகையிலை விடு தூது மிக வித்தியாசமானது. இன்று திரைப்படங்களில் கூட புகையிலை சம்பந்தமான காட்சிகளில் புகையிலையைப் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை வாசகம் போடுகிறார்கள். இந்தப் புகையிலை…

4 Comments

தூது இலக்கியம் 5

இருந்தமிழே! உயர்திணையையும் தூது அனுப்பலாம். அஃறிணையையும் தூது அனுப்பலாம். உயர்திணை என்றால் தோழி, தாய், பாணன் எனப் பல பேரை அனுப்பலாம். அதற்கு அகப்பொருள் இலக்கணத்தில் வாயில்கள் என்று பெயர். இவர்களெல்லாம் வாயில்களாகப் பயன்படுவார்கள். வாயில் என்றால் சந்து செய்வது அதாவது…

0 Comments