கவிதை மாமருந்து : 13
நோவெடுத்த ஒற்றைத் தலை மனித இயல்பில் பல்வகைக் குணங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை நல்லவை, கெட்டவை என வகை பிரித்தது மனித நாகரிக வளர்ச்சி. அதுமுதல் கெட்டவற்றை அழித்து நல்லவற்றை நிலைநிறுத்தும் பாடுதான் பெரிதாக இருக்கிறது. எல்லாவிதத் தத்துவங்களும் ஆன்மிக அலசல்களும் புறத்திலும்…