கவிதை மாமருந்து : 14

கை விட்டு இறங்கும் கல் அன்றாடம் எத்தனையோ சம்பவங்களைச் சந்திக்கிறோம்; கடக்கிறோம்; மறந்தும் போகிறோம். அன்றைக்கு நடந்தவற்றை இரவில் அசை போடும் மனம் கோவையாகச் சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வர இயலாமல் குழம்புகிறது. எதை முக்கியம் என்று நினைக்கிறோமோ அது சட்டென…

Comments Off on கவிதை மாமருந்து : 14

கவிதை மாமருந்து : 13

நோவெடுத்த ஒற்றைத் தலை மனித இயல்பில் பல்வகைக் குணங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை நல்லவை, கெட்டவை என வகை பிரித்தது மனித நாகரிக வளர்ச்சி. அதுமுதல் கெட்டவற்றை அழித்து நல்லவற்றை நிலைநிறுத்தும் பாடுதான் பெரிதாக இருக்கிறது. எல்லாவிதத் தத்துவங்களும் ஆன்மிக அலசல்களும் புறத்திலும்…

Comments Off on கவிதை மாமருந்து : 13

கவிதை மாமருந்து – 12

  பனையாய் நிற்கும் காளியம்மை! அகப்பொருள் இலக்கணத்தில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனக் கவிதைக்குரிய பொருள்களை மூன்றாகப் பகுத்து விளக்குவர். உரிப்பொருள் என்பது பாடுபொருள். கவிதை கால்கொண்டிருக்கும் களமாகிய நிலமும் காலமும் முதற்பொருள். நிலத்திற்கும் காலத்திற்குமேற்ப வாழும் உயிர்ப்பொருள்கள், உயிரற்ற பொருள்கள்…

Comments Off on கவிதை மாமருந்து – 12

கவிதை மாமருந்து 11

வாழ்க்கையை உருமாற்றும் பாலித்தீன் பை? பாலித்தீன் பை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகமானது 1970களிலாக இருக்கலாம். அக்காலத்து வாரச் சந்தையில் கிராமத்து அம்மாக்கள் வாங்கி வரும் முக்கியமான நொறுக்குத் தீனி பொரிகடலை. பொரி அளக்க ‘பக்கா’ என்றழைக்கப்படும் அளவுப் படி இருந்தது. பொரியை…

Comments Off on கவிதை மாமருந்து 11

கவிதை மாமருந்து – 10

ஒரு கண முகில் நிழல் - பெருமாள்முருகன் கவிதை மாமருந்து – 10: நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை நீண்ட இலக்கியத் தொடர்ச்சியுடைய மொழியில் எழுதும் கவிஞர் ஏதோ ஒருவகையில் மரபோடு தம்மை அடையாளப்படுத்திக்கொள்வது தவிர்க்க இயலாது. மரபிலக்கியப்…

Comments Off on கவிதை மாமருந்து – 10

கவிதை மாமருந்து – 9

அழைக்கும் அசரீரிக் குரல்! - பெருமாள்முருகன் கவிதை மாமருந்து – 9: நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை! வேறொன்றோடு தம்மை அடையாளப்படுத்திக் காண்பது மனித மனத்தின் இயல்பு. ‘நீங்கள் வேறு என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?’ என்று என்னைக் கேட்டால்…

Comments Off on கவிதை மாமருந்து – 9

கவிதை மாமருந்து – 8

ஒற்றைப் பூவுக்கா இத்தனை துயரம்? - பெருமாள்முருகன் கவிதை மாமருந்து – 8 நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை! எண்ணற்ற விஷயங்களைப் பேசுவதற்கு இடம் தருகிறது கவிதை. வாசக அனுபவத்துக்கு ஏற்பப் பெருகும் பொருளின் வகைகள் பல. கவிதைக்குள்…

Comments Off on கவிதை மாமருந்து – 8