கவிதை மாமருந்து: 15
தோல்வியில் முடிந்த ஒத்திகை! வரலாற்றை ஒற்றைச் சொல்லால் குறிப்பிடுவதென்றால் ‘அதிகாரம்’ என்று சொல்லலாம். நாட்டை ஆள்வோரிடம் மட்டுமல்ல, சாதாரண மனிதர்களிடமும் அதிகார வேட்கையும் போட்டியும் நிலவுகின்றன. ஒவ்வொரு சிறு செயலிலும் அதிகார வெளிப்பாடு இருக்கிறது. ஒருவர் முன் நிற்கிறோம் என்றால் அது…