கவிதை மாமருந்து: 15

தோல்வியில் முடிந்த ஒத்திகை! வரலாற்றை ஒற்றைச் சொல்லால் குறிப்பிடுவதென்றால் ‘அதிகாரம்’ என்று சொல்லலாம். நாட்டை ஆள்வோரிடம் மட்டுமல்ல, சாதாரண மனிதர்களிடமும் அதிகார வேட்கையும் போட்டியும் நிலவுகின்றன. ஒவ்வொரு சிறு செயலிலும் அதிகார வெளிப்பாடு இருக்கிறது. ஒருவர் முன் நிற்கிறோம் என்றால் அது…

0 Comments

நலம் விசாரிப்பு

நலம் விசாரிப்பு பேச்சைத் தொடங்கும் உபாயம் தீவிரத்தைச் சொல்லும் முன் தயக்கத்தை நீட்டிக்கும் கருவி அன்பை உணர்த்துவதாய்க் காட்டும் காரியசித்தி பழக்க தோஷம் வெற்றுச் சடங்கு நலம் விசாரிப்புச் சொற்களைப் பாவனைகளின் கிடங்கிலிருந்து அவ்வவ்போது கை கொள்ளாமல் அள்ளி ஊதாரியைப் போல…

0 Comments

கவிதை மாமருந்து : 14

கை விட்டு இறங்கும் கல் அன்றாடம் எத்தனையோ சம்பவங்களைச் சந்திக்கிறோம்; கடக்கிறோம்; மறந்தும் போகிறோம். அன்றைக்கு நடந்தவற்றை இரவில் அசை போடும் மனம் கோவையாகச் சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வர இயலாமல் குழம்புகிறது. எதை முக்கியம் என்று நினைக்கிறோமோ அது சட்டென…

0 Comments

கவிதை மாமருந்து : 13

நோவெடுத்த ஒற்றைத் தலை மனித இயல்பில் பல்வகைக் குணங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை நல்லவை, கெட்டவை என வகை பிரித்தது மனித நாகரிக வளர்ச்சி. அதுமுதல் கெட்டவற்றை அழித்து நல்லவற்றை நிலைநிறுத்தும் பாடுதான் பெரிதாக இருக்கிறது. எல்லாவிதத் தத்துவங்களும் ஆன்மிக அலசல்களும் புறத்திலும்…

0 Comments

கவிதை மாமருந்து – 12

  பனையாய் நிற்கும் காளியம்மை! அகப்பொருள் இலக்கணத்தில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனக் கவிதைக்குரிய பொருள்களை மூன்றாகப் பகுத்து விளக்குவர். உரிப்பொருள் என்பது பாடுபொருள். கவிதை கால்கொண்டிருக்கும் களமாகிய நிலமும் காலமும் முதற்பொருள். நிலத்திற்கும் காலத்திற்குமேற்ப வாழும் உயிர்ப்பொருள்கள், உயிரற்ற பொருள்கள்…

0 Comments

கவிதை மாமருந்து 11

வாழ்க்கையை உருமாற்றும் பாலித்தீன் பை? பாலித்தீன் பை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகமானது 1970களிலாக இருக்கலாம். அக்காலத்து வாரச் சந்தையில் கிராமத்து அம்மாக்கள் வாங்கி வரும் முக்கியமான நொறுக்குத் தீனி பொரிகடலை. பொரி அளக்க ‘பக்கா’ என்றழைக்கப்படும் அளவுப் படி இருந்தது. பொரியை…

0 Comments

கவிதை மாமருந்து – 10

ஒரு கண முகில் நிழல் - பெருமாள்முருகன் கவிதை மாமருந்து – 10: நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை நீண்ட இலக்கியத் தொடர்ச்சியுடைய மொழியில் எழுதும் கவிஞர் ஏதோ ஒருவகையில் மரபோடு தம்மை அடையாளப்படுத்திக்கொள்வது தவிர்க்க இயலாது. மரபிலக்கியப்…

0 Comments