கவிதை மாமருந்து 3

வெறுங்கைக்குள் அடங்கும் அனுபவம்! பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை தாய்ப்பாசம் பற்றிய திரைப்படங்களும் திரைக்காட்சிகளும் தமிழில் மிகுதி. தாயைப் பற்றிய திரைப்பாடல்களோ நூற்றுக் கணக்கிலானவை. பாசம், தியாகம், உழைப்பு ஆகிய பிம்பங்களைத் தாய் மீது ஏற்றிச் சுரண்டும்…

0 Comments

கவிதை மாமருந்து 4

 புதையுண்ட பெருவாழ்வு! பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை நகர்மயக் காலம் நம்முடையது. எந்தத் திட்டமும் இல்லாத நகர்மயம். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மரபு என்று பேசும் பெருமிதத்திற்கு இன்று ஏதேனும் பொருள் இருப்பதாகவே தெரியவில்லை. இயற்கை பற்றிய…

0 Comments

கவிதை மாமருந்து 5

 கைவிடப்படுதல் என்னும் வரம்! பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை கலாச்சாரம் பற்றிய பெருமைகளும் பீற்றல்களும் மேலோங்கி வரும் காலம் இது. மதம், சாதி, கடவுள், பெண், அரசியல், இலக்கியம், கல்வி என எதைப் பற்றிப் பேசினாலும் அங்கே…

0 Comments

கவிதை மாமருந்து 6:

 கல்லால் அடித்த குழந்தை! பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை வீட்டின் முகம் என்று எதைச் சொல்லலாம்? நடுத்தர மனத்தில் படிந்துள்ள வீட்டை முன்னிறுத்தி இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். முன்முகப்பு, சுற்றுச்சுவர், கதவு, வரவேற்பறை என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று…

0 Comments

கவிதை மாமருந்து – 7:

 நட்பின் தேவ வேடம் பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை காதலைப் போலவே நட்பைப் பற்றியும் நம்மிடம் பரவசங்களும் மிகை மதிப்பீடுகளும் அதிகம். ஆனால், நடைமுறையில் நட்புக்கான எல்லைகள் மிகக் குறுகியவையாக இருக்கின்றன. பெரும்பாலான நட்புகள் சாதி வரையறைக்குள்ளேயே…

0 Comments

கவிதை வாசகர்கள் பெருக வேண்டும்  

  அன்பு அன்பு என்பதே காண அரிதான உலகில் கொடூரம் அளப்பரியதாக உளது ஊசி ஏறிய அவள் கைவிரலில் ரத்தம் கசிகிறது துண்டித்த ஊசி துடித்துக்கொண்டிருக்கிறது மேலாளன் வருகிறான் அவன் வணிகப் பேச்சோடு சிகிச்சைக்கு வேண்டிய அன்பு கூடவா இல்லை துணிகள்…

0 Comments

கட்டை விரல்

கட்டை விரல் வெட்டப்பட்ட கட்டை விரலை ஒட்டிக்கொள்ளக் கடவுள் அனுமதித்துவிட்டார் கடவுளின் பேச்சுக்கு மறுபேச்சேது ஒட்டிக்கொள்கிறேன் இனி என் கட்டை விரல் கட்டை விரல் அல்ல ஒட்டுவிரல். - மணல்வீடு - 19-07-16  

0 Comments