வரம்பெலாம் முத்தம்

கம்பராமாயணப் பாலகாண்டத்தின் முதலாவதாகிய ஆற்றுப் படலத்தைக் கலிவிருத்தத்தில் தொடங்கிப் பாடும் கம்பர் அதன் இறுதிப் பகுதியை அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் முடிக்கிறார்.  அடுத்த  ‘நாட்டுப்படலம்’ ஆசிரிய விருத்தத்திலேயே தொடர்கிறது. இது அறுபது பாடல்களைக் கொண்ட பெரிய படலம். முதல் இருபத்திரண்டு பாடல்களை…

2 Comments

உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஊக்க மருந்து

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு இருநாட்கள் சென்றேன். 2023ஆம் ஆண்டின் இறுதிநாள் நடைபெற்ற துயரச் சம்பவம் மனதை விட்டு அகலவில்லை. ஆண்டு இறுதி நாளில் மனதைத் திசை திருப்பிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆகவே 2024 டிசம்பர் 31 அன்று காலச்சுவடு அரங்கில்…

0 Comments

குறவர்களின் கடவுள்

எனில் எங்கள் பெயர் மட்டும் ஏனோ ராட்சஸர்கள்.                                – விக்கிரமாதித்யன் என் பேராசிரியர் ஒருவரது சொந்த ஊர் கோவைக்கு அருகில் உள்ள சிற்றூர். அவர் எனக்குப் பிடித்தமானவரல்ல என்ற போதும் அவருக்குப் பிடித்தமானவனாக நான் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம்.…

5 Comments

கல்விப் புலத்திலிருந்து மூன்று எழுத்தாளர்கள்

கவிஞர் றாம் சந்தோஷின் ‘சட்டை வண்ண யானைகள்’ நூலை அறிமுகப்படுத்தி ‘இவ்வளவு சல்லிசா மகிழ்ச்சி?’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன். அதில் ‘தமிழ் மாணவர் அவர்’ என்பதைப் பெருமையோடு குறிப்பிட்டிருந்தேன். பழந்தமிழ் இலக்கியமே இலக்கியம் என்று கருதும் கல்விப்புலப் பார்வை கொண்டு…

7 Comments

தமிழ் – தமிழ் அகரமுதலி

தமிழ்ப் பேரகராதி (Tamil Lecxican) பதிப்பாசிரியரான ச.வையாபுரிப்பிள்ளை  தம் அனுபவங்களை விவரித்துச் சில கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது இறப்புக்குப் பிறகு ‘அகராதி நினைவுகள்’ என்னும் தலைப்பில் ஒருநூலே வெளியாயிற்று.  அதில் இரண்டு கட்டுரைகள்தான் அகராதி அனுபவம் பற்றியவை. எனினும் அவை சுவையான…

1 Comment

‘இவ்வளவு சல்லிசா மகிழ்ச்சி?’

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகும் நூல்களில் கவிதைத் தொகுப்புகள் இவ்வாண்டு குறைவாக இருப்பதாக அறிகிறேன். சட்டென்று தமிழ்நாட்டில் கவிஞர்கள் குறைந்துவிட்டார்களா? கடந்த ஆண்டோ அதற்கு முந்தைய ஆண்டோ ஒரு பதிப்பகம் ‘இனிக் கவிதை நூல்களை வெளியிட மாட்டோம்’ என்று அறிவித்தார்கள். அறிவிக்கவில்லை…

6 Comments

வினோத் ராஜ் என்னும் வினோத ராஜ்

2024ஆம் ஆண்டின் கடைசி நாள் புத்தகக் கண்காட்சியில் வாசகர் சந்திப்பு, கையொப்பம் இடுதல் எனக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மிகுந்த மகிழ்ச்சியுடன் கழிந்தது. மறக்க முடியாத சில சந்திப்புகள். சில மாதங்களுக்கு முன் முகநூலில் அறிமுகமானவர் வினோத் ராஜ். பிறகுதான்…

4 Comments