தயக்கமின்றி நடந்த உரையாடல்
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஜனவரி 6 அன்று ‘வாடிவாசல் – சித்திரக்கதை’ நூல் வெளியீடு முடிந்ததும் கண்ணன், சலபதி, அப்புபன் ஆகியோருடன் இரவு விருந்து உண்டு முடித்து அங்கிருந்து திருச்சி ரயிலைப் பிடித்தேன். ஜனவரி 7, 8 ஆகிய இருநாட்கள் திருச்சியில்…