வெல்கம் டு மில்லெனியம்

  அரவிந்தன் இந்தியா டுடே, காலச்சுவடு, இந்து தமிழ் திசை ஆகிய இதழ்களில் பணியாற்றியவர். சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார். கிரிக்கெட் பற்றியும் பிற துறைகள் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, இமையம், ஜே.பி.சாணக்யா முதலியோர் படைப்புகள் குறித்து…

1 Comment

வாழ்க வளமுடன்

    ‘வாழ்க வளமுடன்’ என்னும் தொடரை மனவளக் கலையை உருவாக்கிய வேதாத்திரி மகிரிஷி பிரபலப்படுத்தினார். மனவளக் கலை மன்றத்தைச் சேர்ந்தோர் ‘வாழ்க வையகம்’, ‘வாழ்க வளமுடன்’ என்னும் இருதொடர்களை மந்திரம் போலச் சொல்வர். அவை மந்திரமா, என்ன பயன் தருகிறது…

4 Comments

நாமக்கல் 2 : மாநகராட்சித் தந்திரம்

    1980களில் இருந்து தொழில் நகரமாக நாமக்கல் மாறியது. கோழிப்பண்ணைகள் வந்தன. லாரித் தொழிலும் வளர்ந்தது. 1990களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரி எனக் கல்வித் தொழிலும் உருவாயிற்று. எனினும் இவையெல்லாம் கிராமம் சார்ந்த தொழில்கள்தான். கோழிப்பண்ணை அமைக்கப் பெரிய நிலப்பரப்பு…

2 Comments

நாமக்கல் 1 : நின்றவண்ணம் கிடந்த வண்ணம்

    இம்மாதம் நாமக்கல் வந்த தமிழ்நாடு முதல்வர் புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார். நவம்பர் 10ஆம் நாள் முதல் நிலையம் பயன்பாட்டுக்கும் வந்துவிட்டது. பழைய பேருந்து நிலையத்திற்கும் புதியதிற்கும் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். சேலத்திலிருந்து…

3 Comments

சுவாமியின் புகழ் பரவட்டும்

    2023 நவம்பர் மாத இறுதியில் கேரளத்திலிருந்து எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. பிரபோதா அறக்கட்டளை என்னும் அமைப்பு 2024ஆம் ஆண்டு தொடங்கிச் ‘சுவாமி ஆனந்த தீர்த்தர் விருது’ வழங்க இருப்பதாகவும் முதலாமாண்டு விருதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும்…

2 Comments

எல்ஐசி : தமிழ் வேண்டும்

    ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகிய எல்ஐசியின் இணையதளம் ஆங்கிலத்தில் இருந்து இந்தி மொழிக்கு மாறியுள்ளது. ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் ஏதோ ஒருமூலையில் இருக்கும் சுட்டியைக் கண்டுபிடித்துச் சொடுக்க வேண்டுமாம். அந்தச் சுட்டியின் பெயரும் இந்தியில்தான் இருக்கிறதாம்.  ‘இந்தியை யாரும் திணிக்கவில்லை’…

1 Comment

மணிப்புறா

    எங்கள் வீட்டுக்கு அருகில் சிறுவனம் உள்ளது. காலி மனைகள், உழவு நிலம், ஓடைப் பொறம்போக்கு எல்லாம் இணைந்து அப்படி ஒரு வனம். மரங்களும் அவற்றின் மேல் ஏறிப் படர்ந்த கொடிகளுமாய்ச் சேர்ந்து சோலைக்காடுகள் போலக்  ‘கை புனைந்து இயற்றாக்…

6 Comments