அறுபதாம் பிறந்த நாள் : நூல்கள் தரும் மகிழ்ச்சி

  இன்று (அக்டோபர் 15) எனது அறுபதாம் பிறந்த நாள். ஒருவர் அறுபது வயது வரை வாழ்வதைப் பெருஞ்சாதனையாகக் கருதும் நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இருந்தது. மருத்துவ வளர்ச்சி, நவீன மயமாக்கல் மூலமாக இருபதாம் நூற்றாண்டில் படிப்படியாக நம் மக்கள்…

4 Comments

தமிழ் – கன்னடம் – கமலஹாசன்

(குறிப்பு:  'தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்’ என்று கமலஹாசன் பேசிய சர்ச்சை தொடர்பாக நான் எழுதிய கட்டுரை இன்றைய (09-06-25) ஆங்கில இந்து (The Hindu) நாளிதழில் Decoding the Kamal-Kannada episode என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பையும் தமிழ்…

7 Comments

கருத்துரிமைக் கதவுகள்

48ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் நடந்த ஒரு நிகழ்வு பரவலான விவாதத்தை ஏற்படுத்தியது. டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட ‘தமிழ்த் தேசியம் ஏன் எதற்கு?’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அந்நிகழ்வில்…

3 Comments

டி.எம்.கிருஷ்ணா : சுதந்திரம் வேண்டும்

  கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இவ்வாண்டு சங்கீத கலாநிதி விருது வழங்குவதைப் பற்றிச் சிலர் சர்ச்சைகளை எழுப்பினர். அவரது இசைத்திறன் குறித்து ஏதும் சொல்ல இயலாதவர்கள் அவர் பெரியாரைப் பற்றிப் பாடினார் என்றும் வேறு சில காரணங்களையும் சொல்லி எதிர்ப்புத்…

2 Comments

ஐந்து கவிதைகள்

  1 எங்கிருந்தோ சொல்லைப் பஞ்சு போல் எடுக்கிறேன் கன்னத்தில் ஒற்றி மிருதுவைப் பரிசோதிக்கிறேன் பூச்சாற்றில் நனைத்துத் தேன் மணம் ஏற்றித் தென்றல் வரும்போது மெல்லப் பறக்க விடுகிறேன் எங்கிருந்தோ ஐயோவென்று ஓலம் எழுகிறது. --- 2 ஓராயிரம் தேனீக்கள்  எழுந்தாடத்…

3 Comments

நிழல்முற்றம் : மு.குலசேகரன் முன்னுரை

  'நிழல்முற்றம்’ நாவல் 1994ஆம் ஆண்டு முதல் பதிப்பு திருஞி வெளியீடாக வந்தது. அதன் பிறகு 2005 முதல் காலச்சுவடு பதிப்பாகத் தொடர்ந்து வெளியாயிற்று. இப்போது பதினொன்றாம் பதிப்பு  ‘காலச்சுவடு தமிழ் கிளாசிக் நாவல்’ வரிசையில் வந்துள்ளது. அதற்கு எழுத்தாளர் மு.குலசேகரன்…

2 Comments

சேலம் புத்தகக் கண்காட்சி: பெண்கள் கல்வி கற்றால்…

2021இல் திமுக அரசு அமைந்த பிறகு மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏதோ ஒருமாதத்தில் பத்து நாள், பன்னிரண்டு நாள் இந்தக் கண்காட்சி நடத்த வேண்டும் என அரசு வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறது. அறிவுப் பரவல் கொண்ட…

0 Comments