கருத்துரிமைக் கதவுகள்
48ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் நடந்த ஒரு நிகழ்வு பரவலான விவாதத்தை ஏற்படுத்தியது. டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட ‘தமிழ்த் தேசியம் ஏன் எதற்கு?’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அந்நிகழ்வில்…