செபக கருத்தரங்கு 3

பேராற்றல் கண்ட வியப்பு முதல் அமர்வுக்குத் தலைமை தாங்கியவர் பழ.அதியமான். தலைமையுரை ஆற்றுவது மதிப்பிற்குரியது, அதே சமயம் தயாரிப்பு தேவையில்லாதது என்று நினைப்பதும் உண்டு. ஆனால் அதியமான் அவ்வியல்பை மீறித் தயாரிப்புடன் எழுதி எடுத்து வந்து ஆய்வுரை ஆற்றினார். பெரியார் ஆய்வாளருக்கு…

4 Comments

செபக கருத்தரங்கு – 2

நவீன இலக்கியமும் கல்விப் புலமும் (நேற்றைய பதிவின் தொடர்ச்சி) வழக்கமாகப் பிப்ரவரி என்றால் பல்கலைக்கழகங்களில்  கருத்தரங்க மாதம் என்று பொருள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அறக்கட்டளைகள் உள்ளன. அவற்றுக்கான சொற்பொழிவுகளும் நடைபெறும். ய.மணிகண்டனுக்கு நாளொரு சொற்பொழிவு, கருத்தரங்கு என்று தொடர் நிகழ்வுகள்.…

2 Comments

செபக கருத்தரங்கு 1

தமிழ் ஒன்றே தம் நலம் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ய.மணிகண்டன் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. யாப்பு, பாரதிதாசன், பாரதி எனத் தம் ஆய்வுப் புலங்களை விரித்துப் பல நூல்களை எழுதியவர். இலக்கிய ஆய்வில் புதிய…

2 Comments

பெங்களூருவில் வாடிவாசல் 3

அபிலாஷின் கேள்விகள் மறுநாள் (17-02-25) கிறிஸ்ட் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் வாடிவாசல் வரைகலை நாவல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு. இது அப்புபன் முன்னெடுப்பில் ஏற்பாடானது. கிறிஸ்ட் கல்லூரியாக இருந்த போதே அறிவேன். பேராசிரியர் ப. கிருஷ்ணசாமி அங்கே பணியாற்றினார். இப்போது பல்கலைக்கழகம்…

1 Comment

பெங்களூருவில் வாடிவாசல் 2

கேட்டல் நன்று 'பிளோசம் புக் ஹவுஸ்' (Blossom) புத்தகக் கடை மிகப் பெரிது. அக்கடையின் உரிமையாளர் மிக எளிமையாக இருந்தார். நடைபாதையில் பழைய புத்தகங்கள் விற்கும் கடை போட்டு விற்பனை செய்து படிப்படியாக முன்னேறி இந்த நிலைக்கு வந்திருப்பதாகத் தகவல் தெரிவித்தனர்.…

1 Comment

பெங்களூருவில் வாடிவாசல் 1

ஒருநாள்; எட்டுக் கடைகள் வாடிவாசல் வரைகலை (Graphic) நாவலை ஆங்கிலத்தில் சைமன் சூஸ்டர் (Simon & Schuster) பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் மொழியின் சிறப்புகளையும் தமிழர் பண்பாட்டையும் நமக்குள்ளே விதந்து பேசிப் பயன் என்ன? அவற்றை வெளியுலகுக்குக் கொண்டு செல்லப் பல…

0 Comments

அல்லயன்ஸ் இலக்கிய விழா – 2

மறுநாள் வாடிவாசல் கிராபிக் நாவல் பற்றிய அமர்வு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியான அந்நூல் வாசகர் கவனத்தைப் பெரிதும் பெற்றது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இப்போது வெளியாகியுள்ளது. அதையொட்டித் தனியமர்வு. நானும் ஓவியர் அப்புபனும் பங்கேற்றோம். ஒருங்கிணைத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்த் தட்சிணாமூர்த்தி. அப்புபன் சிறுதிரையிடலையும்…

1 Comment