நாமக்கல் 2 : மாநகராட்சித் தந்திரம்

    1980களில் இருந்து தொழில் நகரமாக நாமக்கல் மாறியது. கோழிப்பண்ணைகள் வந்தன. லாரித் தொழிலும் வளர்ந்தது. 1990களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரி எனக் கல்வித் தொழிலும் உருவாயிற்று. எனினும் இவையெல்லாம் கிராமம் சார்ந்த தொழில்கள்தான். கோழிப்பண்ணை அமைக்கப் பெரிய நிலப்பரப்பு…

2 Comments

நாமக்கல் 1 : நின்றவண்ணம் கிடந்த வண்ணம்

    இம்மாதம் நாமக்கல் வந்த தமிழ்நாடு முதல்வர் புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார். நவம்பர் 10ஆம் நாள் முதல் நிலையம் பயன்பாட்டுக்கும் வந்துவிட்டது. பழைய பேருந்து நிலையத்திற்கும் புதியதிற்கும் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். சேலத்திலிருந்து…

3 Comments

சுவாமியின் புகழ் பரவட்டும்

    2023 நவம்பர் மாத இறுதியில் கேரளத்திலிருந்து எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. பிரபோதா அறக்கட்டளை என்னும் அமைப்பு 2024ஆம் ஆண்டு தொடங்கிச் ‘சுவாமி ஆனந்த தீர்த்தர் விருது’ வழங்க இருப்பதாகவும் முதலாமாண்டு விருதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும்…

2 Comments

பள்ளிகள் மலக்காடுகளா?

    தஞ்சாவூர் மாவட்டம் மல்லினப்பட்டினம் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ரமணி கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் மேல் ஒருதலைக் காதல் கொண்டிருந்த இளைஞர் மதன் என்பவர் பள்ளிக்குள் நுழைந்து இச்செயலைச் செய்திருக்கிறார். சிறுகுழந்தைகள் முன்னிலையில் வகுப்பறையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.…

4 Comments

எல்ஐசி : தமிழ் வேண்டும்

    ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகிய எல்ஐசியின் இணையதளம் ஆங்கிலத்தில் இருந்து இந்தி மொழிக்கு மாறியுள்ளது. ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் ஏதோ ஒருமூலையில் இருக்கும் சுட்டியைக் கண்டுபிடித்துச் சொடுக்க வேண்டுமாம். அந்தச் சுட்டியின் பெயரும் இந்தியில்தான் இருக்கிறதாம்.  ‘இந்தியை யாரும் திணிக்கவில்லை’…

1 Comment

மனதில் உறுதி வேண்டும்

    தமிழில் பிழையின்றி எழுதுதல் தொடர்பாக இணையத்தில் குறிப்புகள் தரும் தமிழாசிரியர் ஒருவர்  ‘மனம்’ என்னும் சொல் பற்றிப் பேசியதைக் கேட்டேன்.  ‘மனம் + அத்து + இல் = மனத்தில்’ என்று வருவதுதான் சரி என்கிறார். ‘மனதில்’ என்பதைப்…

4 Comments

ராஜ்கௌதமன் : உரையாடலை உருவாக்கியவர்

    ராஜ்கௌதமன் (1950 - 2024) தமிழிலக்கிய ஆய்வில்  முக்கியமான ஆளுமை. அ.மாதவையா படைப்புகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்தார். அது நூலாக ‘அ.மாதவையா (1871 - 1925)’ என்னும் தலைப்பில் 1995இல் வெளியாயிற்று. அப்போது நான் சென்னைப்…

0 Comments