செபக கருத்தரங்கு 4

(தொடர்ச்சி) இருள் பரவிய கடற்கரை டி.எம்.கிருஷ்ணாவின் உரையைத் அடுத்து ஓர் அமர்வும் நிறைவு விழாவும் இருந்தன. கருத்தரங்க நிறைவுரை கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள். அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளியரும் இனியருமாகிய அவர் என் மேல் கொண்ட அன்பின் காரணமாக நிகழ்வுக்கு வர ஒத்துக்…

2 Comments

செபக கருத்தரங்கு 3

பேராற்றல் கண்ட வியப்பு முதல் அமர்வுக்குத் தலைமை தாங்கியவர் பழ.அதியமான். தலைமையுரை ஆற்றுவது மதிப்பிற்குரியது, அதே சமயம் தயாரிப்பு தேவையில்லாதது என்று நினைப்பதும் உண்டு. ஆனால் அதியமான் அவ்வியல்பை மீறித் தயாரிப்புடன் எழுதி எடுத்து வந்து ஆய்வுரை ஆற்றினார். பெரியார் ஆய்வாளருக்கு…

4 Comments

செபக கருத்தரங்கு – 2

நவீன இலக்கியமும் கல்விப் புலமும் (நேற்றைய பதிவின் தொடர்ச்சி) வழக்கமாகப் பிப்ரவரி என்றால் பல்கலைக்கழகங்களில்  கருத்தரங்க மாதம் என்று பொருள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அறக்கட்டளைகள் உள்ளன. அவற்றுக்கான சொற்பொழிவுகளும் நடைபெறும். ய.மணிகண்டனுக்கு நாளொரு சொற்பொழிவு, கருத்தரங்கு என்று தொடர் நிகழ்வுகள்.…

2 Comments

செபக கருத்தரங்கு 1

தமிழ் ஒன்றே தம் நலம் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ய.மணிகண்டன் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. யாப்பு, பாரதிதாசன், பாரதி எனத் தம் ஆய்வுப் புலங்களை விரித்துப் பல நூல்களை எழுதியவர். இலக்கிய ஆய்வில் புதிய…

2 Comments

காணொலிக்கு இலக்கணம் இல்லையா?

காணொலி, காணொளி ஆகியவற்றில் எது சரி என்னும் விவாதத்திற்கு முடிவில்லை போல. சமீபத்தில் தமிழ் காமராசன் இதைப் பற்றி முகநூலில்  பதிவிட்டிருந்தார். தமிழ் இலக்கியம் பயின்றோர், தமிழ் இலக்கணப் பயிற்சி உடையோர் ‘காணொளி’ என்பதுதான் சரி என்கின்றனர். காமராசனுக்கும் அதுவே சரி…

1 Comment

நேர்காணல் : அடையாளங்கள் தேவையில்லை

மாதொருபாகனுக்கு முன்/பின் அல்லது பெருமாள் முருகன் இறந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு முன் தற்போது எழுத வந்ததற்குப் பின் உள்ள பெருமாள் முருகனிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? முன்னர் இருந்த பெருமாள் முருகனுக்கும் இப்போது இருக்கும் பெருமாள் முருகனுக்கும் உள்ள வேற்றுமைகள் என்ன? இன்னும்…

1 Comment

நேர்காணல்: நெடுநேரம் குறித்து

உங்களது புதிய நாவல் ‘நெடுநேரம்’ ஆணவக் கொலைகளைப் பற்றியது எனச் சொல்லப்படுகிறது? 2021ஆம் ஆண்டு Bynge செயலியில் தொடராக எழுதிய நாவல் ‘நெடுநேரம்.’ மூன்று தலைமுறையினர் இதில் வருகின்றனர். பல காதல்கள் வருகின்றன. போன தலைமுறைக் காதல் ஒன்று ஆணவக்கொலை நடப்பதற்கான…

0 Comments