அமெரிக்கப் பதிப்பாக வெளியாகியுள்ள ‘One Part Woman’ நாவலுக்கு எழுதிய முன்னுரை.

அமெரிக்கப் பதிப்பாக வெளியாகியுள்ள ‘One Part Woman’ நாவலுக்கு எழுதிய முன்னுரை. முன்னுரை ஒற்றைச் சொல் ஒற்றைச்சொல். அது போகிறபோக்கில் என் காதில் தானாக வந்து விழுந்த ஒற்றைச் சொல். பேருலகத்தை அடை காத்து வைத்திருந்த ஒற்றைச் சொல். அந்த ஒற்றைச்…

0 Comments

‘கழிமுகம்’ நாவலில் இருந்து ஒரு பகுதி

புதிதாக எழுதிக் கொண்டிருக்கும் ‘கழிமுகம்’ நாவலில் இருந்து ஒரு பகுதி: மனம் என்னவோ நிலைகொள்ளவில்லை. இத்தனை விலைக்குச் செல்பேசி வேண்டும் எனக் கேட்க அவனுக்கு எப்படித் தைரியம் வந்தது? அதுவும் நேரடியாகப் பேசிக் கேட்கிறானே. அவன் அம்மாவுக்குத் தெரிந்திருக்குமா? அம்மாவும் அதிர்ந்து…

0 Comments

கருத்துரிமை: பரபரப்புச் சங்கிலியில் இழுபடுதல்

கருத்துரிமை பற்றிய கட்டுரை இது. மின்னம்பலம் இணைய இதழில் வெளியாயிற்று. கருத்துரிமை: பரபரப்புச் சங்கிலியில் இழுபடுதல் கடந்த ஒரு மாதத்திற்குள் கருத்துரிமை தொடர்பான மூன்று பிரச்சினைகள். கேரள வெள்ளப் பாதிப்பை முன்வைத்து மனுஷ்யபுத்திரன் எழுதிய ‘ஊழியின் நடனம்’ என்னும் கவிதை இந்துக்…

0 Comments

அடங்கும் காலம் வரும்

கருத்துரிமை தொடர்பான கட்டுரை. இந்து தமிழ் நாளிதழில் வெளியாயிற்று. அடங்கும் காலம் வரும் மலையாள எழுத்தாளர் எஸ்.ஹரீஷ் அவர்கள் ‘மாத்ருபூமி’ இதழில் தாம் எழுதி வந்த ‘மீசை’ என்னும் நாவல் தொடரை மூன்றாம் அத்தியாயத்தோடு நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். அது தொடர்பாக அவ்விதழுக்கு…

0 Comments

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல்கள் பதிப்புரிமையை அமெரிக்க நிறுவனம் வாங்குகிறது.

தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல்களான ‘ஒன் பார்ட் வுமென்’, ‘பூநாச்சி’, ‘தி ஸ்டோரி ஆப் பிளாக் கோட்’ ‘ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் படிக்கப் போகிறார்கள். இந்த நாவல்களின் பதிப்புரிமையை, அமெரிக்காவைச் சேர்ந்த குரோவ், அட்லாண்டிக் நிறுவனம் பெற்றுள்ளது.…

0 Comments