கலை  ‘மற்றும்’ அறிவியல்

இம்மாதத் தொடக்கத்தில் திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என் படைப்புகள் தொடர்பான இருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அதைப் பற்றி ஏற்கனவே பதிவு எழுதியுள்ளேன். அக்கல்லூரியின் பெயர் மாற்றம் பற்றி இப்போது சிறுபதிவு. தந்தை பெரியார் திருச்சியை…

3 Comments

அமரும் உரிமை

நாமக்கல் கடைத்தெருவில் உள்ள பேன்சி ஸ்டோர் ஒன்றுக்குச் சென்றேன். என் மனைவி சில பொருட்களை வாங்கப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டும். உள்ளே உட்கார்வதற்கு இருக்கை ஏதுமில்லை. அங்கே ஐந்து பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அலமாரிகளுக்குப் பின்னால்…

5 Comments

மசைச்சாமி குன்றுடையான்

கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து  கருவலூருக்குச் செல்லும் வழியில் ‘மசக்கவுண்டன் செட்டிபாளையம்’ என்றொரு ஊர்ப்பெயரைக் கண்டேன். ஊர்ப்பெயரில் செட்டி, கவுண்டன் என இரண்டு சாதிப் பெயர்கள். இது அபூர்வம். செட்டிபாளையம் என ஊர்ப்பெயர் இருந்து முன்னொட்டாக ‘மசக்கவுண்டன்’…

5 Comments

ஒரே நாடு ஒரே ரயில்

சமீபமாகத் தென்னக ரயில்வேவுக்குக் கணிசமான தொகை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். முன்பதிவு செய்து பயணம் செய்வது மட்டுமல்ல; ரத்து செய்வதும் மிகுதி. பெரும்பாலும் திட்டமில்லாமல் பயணம் செய்வதுதான் வழக்கம். சில ஆண்டுகளாகத் திட்டமிட்டே பயணம் செய்கிறேன். திட்டமிட்டாலும் நிறைவேற்றி வைப்பது ஆண்டவன் கையில்…

5 Comments

உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஊக்க மருந்து

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு இருநாட்கள் சென்றேன். 2023ஆம் ஆண்டின் இறுதிநாள் நடைபெற்ற துயரச் சம்பவம் மனதை விட்டு அகலவில்லை. ஆண்டு இறுதி நாளில் மனதைத் திசை திருப்பிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆகவே 2024 டிசம்பர் 31 அன்று காலச்சுவடு அரங்கில்…

0 Comments

குறவர்களின் கடவுள்

எனில் எங்கள் பெயர் மட்டும் ஏனோ ராட்சஸர்கள்.                                – விக்கிரமாதித்யன் என் பேராசிரியர் ஒருவரது சொந்த ஊர் கோவைக்கு அருகில் உள்ள சிற்றூர். அவர் எனக்குப் பிடித்தமானவரல்ல என்ற போதும் அவருக்குப் பிடித்தமானவனாக நான் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம்.…

3 Comments

தமிழ் – தமிழ் அகரமுதலி

தமிழ்ப் பேரகராதி (Tamil Lecxican) பதிப்பாசிரியரான ச.வையாபுரிப்பிள்ளை  தம் அனுபவங்களை விவரித்துச் சில கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது இறப்புக்குப் பிறகு ‘அகராதி நினைவுகள்’ என்னும் தலைப்பில் ஒருநூலே வெளியாயிற்று.  அதில் இரண்டு கட்டுரைகள்தான் அகராதி அனுபவம் பற்றியவை. எனினும் அவை சுவையான…

1 Comment