தயக்கமின்றி நடந்த உரையாடல்

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஜனவரி 6 அன்று ‘வாடிவாசல் – சித்திரக்கதை’ நூல் வெளியீடு முடிந்ததும் கண்ணன், சலபதி, அப்புபன் ஆகியோருடன் இரவு விருந்து உண்டு முடித்து அங்கிருந்து திருச்சி ரயிலைப் பிடித்தேன். ஜனவரி 7, 8 ஆகிய இருநாட்கள் திருச்சியில்…

3 Comments

பெயர்ப் பரவசம்

இந்தப் பறவைக்கு என்ன பெயரிடுவது? உன் பெயரால் அழைப்பதை அது விரும்புமா? …… உன் பெயர் இதற்குப் பொருந்தி வரும் எனினும் இந்தப் பறவையின் அமைதி எனக்கு முக்கியம். ரமேஷ் – பிரேம், (சக்கரவாளக் கோட்டம், ப.20) மார்க்சிய அமைப்புகளோடு இணைந்து…

6 Comments

ஒரே நாடு ஒரே ரயில்

சமீபமாகத் தென்னக ரயில்வேவுக்குக் கணிசமான தொகை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். முன்பதிவு செய்து பயணம் செய்வது மட்டுமல்ல; ரத்து செய்வதும் மிகுதி. பெரும்பாலும் திட்டமில்லாமல் பயணம் செய்வதுதான் வழக்கம். சில ஆண்டுகளாகத் திட்டமிட்டே பயணம் செய்கிறேன். திட்டமிட்டாலும் நிறைவேற்றி வைப்பது ஆண்டவன் கையில்…

5 Comments

தொடக்கம், துவக்கம், ஆரம்பம்

தொடக்கம், துவக்கம் ஆகியவற்றில் எது சரியான சொல் என்பது பற்றிப் பலர் பேசியுள்ளனர். பேசிக் கொண்டும் இருக்கின்றனர். பெரும்பாலோர் ‘தொடக்கம்’ என்பதே சரி என்னும் கருத்துடையவர்கள். தொடக்கமே சரி எனினும் துவக்கம் வழக்கிற்கு வந்துவிட்டதால் ஏற்றுக் கொள்ளலாம் என்பது சிலருடைய கருத்து.…

4 Comments

பொங்கல் நாளில் நடுகல் வழிபாடு

கொங்குப் பகுதியில் (குறிப்பாக நாமக்கல், கரூர் மாவட்டங்களில்) வீட்டு மொழியாகத் தெலுங்கு பேசும் அருந்ததியர், எர்ர கொல்ல என்னும் தொட்டிய நாயக்கர் ஆகிய இருசாதியினர் பெரும்பான்மையாகக் கிராமங்களில் வசிக்கின்றனர். இவ்விரு சாதியாரும் பொங்கலை நடுகல் வழிபாட்டுப் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். தமிழர் வீரத்தின்…

4 Comments

பெரியார் ஏற்றுக்கொண்ட பொங்கல்

காலச்சுவடு 2022, ஜனவரி இதழில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய ‘பொங்கல் பண்டிகையில் நீத்தார் சடங்கு’ என்னும் கட்டுரை வெளியாகியிருந்தது. அவரது ‘பண்பாட்டின் பலகணி’ என்னும் நூலிலும் அக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையை இயற்கை வழிபாட்டோடு மட்டும் தொடர்புபடுத்தக் கூடாது என்பதையும் அதில்…

5 Comments

கருத்துரிமைக் கதவுகள்

48ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் நடந்த ஒரு நிகழ்வு பரவலான விவாதத்தை ஏற்படுத்தியது. டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட ‘தமிழ்த் தேசியம் ஏன் எதற்கு?’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அந்நிகழ்வில்…

3 Comments