தூது இலக்கியம் 1

சிட்டுக்குருவி! சிட்டுக்குருவி! தூது இலக்கியம் என்பது ஏதோ பழந்தமிழ் இலக்கியம் என்று நாம் கருதிவிடக் கூடாது. அது பழமையான நீண்ட நெடிய வரலாறு உடையதாக இருந்தாலும் கூட இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்து வரும் இலக்கிய வகைமை. சில இலக்கிய வகைமைகள் அவை…

0 Comments

தோழர் திருமாவளவன் உரைக் கூறுகள் 2

அறிவூட்டும் வகுப்பறை அவரது உரைகளின் மிக முக்கியமான சிறப்பம்சம் உளவியல் பார்வையை ஊடாட விடுவதுதான். சமீபத்தில் அவர் பேசிய இரண்டு உரைகளில் உளவியல் பார்வை என்னை வசீகரித்தது. இருசாதி இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தலித் சாதி இளைஞர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.…

1 Comment

தோழர் திருமாவளவன் உரைக் கூறுகள் 1

தர்க்கமும் விளக்கமும் சில ஆண்டுகளாக இணையத்தில் நான் விரும்பிக் கேட்டுவரும் அரசியல் தலைவரின் உரை என்றால் அது தோழர் தொல்.திருமாவளவன் அவர்களுடையதுதான். அவரது  உரை ஒன்றைக் கேட்கத் தொடங்கினால் முழுவதும் கேட்டு முடிப்பது வழக்கம். அத்தகைய ஈர்ப்பு அதில் இருக்கும். அப்படி…

5 Comments

பெங்களூருவில் வாடிவாசல் 3

அபிலாஷின் கேள்விகள் மறுநாள் (17-02-25) கிறிஸ்ட் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் வாடிவாசல் வரைகலை நாவல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு. இது அப்புபன் முன்னெடுப்பில் ஏற்பாடானது. கிறிஸ்ட் கல்லூரியாக இருந்த போதே அறிவேன். பேராசிரியர் ப. கிருஷ்ணசாமி அங்கே பணியாற்றினார். இப்போது பல்கலைக்கழகம்…

1 Comment

பெங்களூருவில் வாடிவாசல் 2

கேட்டல் நன்று 'பிளோசம் புக் ஹவுஸ்' (Blossom) புத்தகக் கடை மிகப் பெரிது. அக்கடையின் உரிமையாளர் மிக எளிமையாக இருந்தார். நடைபாதையில் பழைய புத்தகங்கள் விற்கும் கடை போட்டு விற்பனை செய்து படிப்படியாக முன்னேறி இந்த நிலைக்கு வந்திருப்பதாகத் தகவல் தெரிவித்தனர்.…

1 Comment

பெங்களூருவில் வாடிவாசல் 1

ஒருநாள்; எட்டுக் கடைகள் வாடிவாசல் வரைகலை (Graphic) நாவலை ஆங்கிலத்தில் சைமன் சூஸ்டர் (Simon & Schuster) பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் மொழியின் சிறப்புகளையும் தமிழர் பண்பாட்டையும் நமக்குள்ளே விதந்து பேசிப் பயன் என்ன? அவற்றை வெளியுலகுக்குக் கொண்டு செல்லப் பல…

0 Comments

இத்தாலி அனுபவங்கள் 8

கீட்ஸ் நினைவில்லம் மறுநாளும் (14-12-24) பழமை வாய்ந்த சில தேவாலயங்களைப் பார்த்தோம். பிரம்மாண்டமான வடிவமைப்பைக் கொண்டவை அவை. நல்ல பராமரிப்பில் வடிவாகத் திகழ்கின்றன. தேவாலயங்களுக்கு எல்லாம் மூத்ததாகிய ‘தாய்க் கோயில்’ கண்டோம். இயேசு நடந்ததாக நம்பப்படும் புனிதப் படிகளையும் அதில் பாதம்…

1 Comment