அல்லயன்ஸ் இலக்கிய விழா – 1

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, கல்விக்கும் பெங்களூரு பிரபலம். நகருக்குள்ளும் புறநகர்ப் பகுதிகளிலும் பல தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன; கல்லூரிகளும் அதிகம். கலை அறிவியல் துறைகளில் விதவிதமான படிப்புகள் இங்கே உள்ளன. ஆங்கிலத் துறை உள்ள நிறுவனங்களில் என் படைப்புகளைப் பாடத்தில் வைக்கிறார்கள். ஆய்வுத் திட்டக் கட்டுரை…

1 Comment

திருச்சியில் ஓர் இலக்கிய விழா

இந்திய ஆங்கில இலக்கியத்தை முன்வைத்துப் பல இலக்கிய விழாக்கள் நாடு முழுவதும் நடைபெறுகின்றன. இந்திய மொழி இலக்கிய விழாக்களும் கணிசமாக நடக்கின்றன. குறிப்பாகக் கேரளத்தில் அதிகம்; கர்நாடகத்திலும் கணிசம். புகழ்பெற்ற மாத்ருபூமி, மலையாள மனோரமா முதலிய ஊடகங்கள்; டிசி புக்ஸ், பூர்ணா…

2 Comments

இலயோலா கல்லூரி: கற்றுக் கொடுக்கும் கலந்துரையாடல்

சென்னை, இலயோலா கல்லூரிக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு செல்லும் வாய்ப்பு அமைந்தது. 1990களில் சென்னைப் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது இலயோலா கல்லூரிக்கு அருகில் உள்ள மேத்தா நகரில் தங்கியிருந்தேன். இலயோலாவில் பயின்ற மாணவர்கள் சிலர் நண்பர்களாக இருந்தனர். அவர்களைக் காணவும் ஏதேனும்…

4 Comments

தயக்கமின்றி நடந்த உரையாடல்

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஜனவரி 6 அன்று ‘வாடிவாசல் – சித்திரக்கதை’ நூல் வெளியீடு முடிந்ததும் கண்ணன், சலபதி, அப்புபன் ஆகியோருடன் இரவு விருந்து உண்டு முடித்து அங்கிருந்து திருச்சி ரயிலைப் பிடித்தேன். ஜனவரி 7, 8 ஆகிய இருநாட்கள் திருச்சியில்…

3 Comments

உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஊக்க மருந்து

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு இருநாட்கள் சென்றேன். 2023ஆம் ஆண்டின் இறுதிநாள் நடைபெற்ற துயரச் சம்பவம் மனதை விட்டு அகலவில்லை. ஆண்டு இறுதி நாளில் மனதைத் திசை திருப்பிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆகவே 2024 டிசம்பர் 31 அன்று காலச்சுவடு அரங்கில்…

0 Comments

இழிவை நீக்க எழுந்த  ‘சக்கிலியர் வரலாறு’

தலித் சாதியினரில் அருந்ததியர் மீது பல்திசைத் தாக்குதல் நிகழும் காலமாக இது இருக்கிறது. தமிழக மேற்கு மாவட்டங்களில் அடர்த்தியாகவும் பிறபகுதிகளில் பரவியும் வாழும் அருந்ததியரை ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக ஆதிக்க சாதியினர் சுரண்டி வருகின்றனர். தமிழ்நாட்டின் பணப்புழக்கம் மிகுந்த, தொழில் சிறந்த…

9 Comments

டி.எம்.கிருஷ்ணா : சுதந்திரம் வேண்டும்

  கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இவ்வாண்டு சங்கீத கலாநிதி விருது வழங்குவதைப் பற்றிச் சிலர் சர்ச்சைகளை எழுப்பினர். அவரது இசைத்திறன் குறித்து ஏதும் சொல்ல இயலாதவர்கள் அவர் பெரியாரைப் பற்றிப் பாடினார் என்றும் வேறு சில காரணங்களையும் சொல்லி எதிர்ப்புத்…

2 Comments