கு.ப.ரா. : கண்டெடுத்த கவிதைப் புதையல் 2

ஆனந்தவிகடன் (01-05-1938) இதழிலிருந்து கண்டெடுத்த கவிதையின் முழுவடிவம் இது: “கள்ளு போச்சு, கருப்பி இருக்கா!”  -சேலம் ஜில்லாவில் ஒரு காட்சி – கள்ளில்லாமெ கொஞ்சநாளா கெரக்கந்தாண்டா இருந்துச்சு செள்ளெப்புடிச்ச சனியன் நெனப்பு ரொம்ப நாளுப் போவல்லே! (1) வெளக்கேத்தி வூடுவந்தா புயுக்கிவேறே…

1 Comment

கு.ப.ரா. : கண்டெடுத்த கவிதைப் புதையல் 1

தமிழ்ச் சிறுகதையிலும் புதுக்கவிதையிலும் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் கு.ப.ராஜகோபாலன் 27 ஏப்ரல் 1944 அன்று இறந்தார். இன்று அவரது எண்பத்தொன்றாம் நினைவு நாள். இந்நாளை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். காரணம் இருக்கிறது. தமிழ்ச் சிறுகதையிலும் புதுக்கவிதையிலும் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் கு.ப.ராஜகோபாலன் கவிதைகளைத் தொகுத்துக்…

2 Comments

வாசகருக்கு வழிகாட்டும் பதிப்பு 2

நாட்குறிப்பிலிருந்து சில சொற்களைப் பார்க்கலாம். ‘இனிமேல் உம் மீது சண்டை போட்டுக் கத்தி எடுப்பதில்லை என்று நாம் உமக்கு வார்த்தைப்பாடு கொடுக்கச் சொல்கிறோம்’ (ப.192). இதில்  ‘வார்த்தைப்பாடு’ என்னும் சொல் இன்றைய வழக்கில் ‘உறுதிமொழி’ என்பதைக் குறிக்கிறது. உறுதிமொழி எப்போது வழக்கிற்கு…

0 Comments

வாசகருக்கு வழிகாட்டும் பதிப்பு 1

பிரெஞ்சுக் காலனியாக புதுச்சேரி இருந்த காலத்தில் கவர்னரின் மொழிபெயர்ப்பாளராகப்  (துபாஷி) பணியாற்றிய ஆனந்த ரங்கப்பிள்ளை (1709 – 1761) அவர்கள் 1735ஆம் ஆண்டு முதல் 1761ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்தும் இடையிடை விட்டும் நாட்குறிப்பு எழுதியுள்ளார். புதுச்சேரி,…

2 Comments

சலபதி : அகராதிக் கதைகள்

  புதுக்கவிதை முன்னோடியாகிய ந.பிச்சமூர்த்திகூடக் கலைக்களஞ்சியத்தில் கட்டுரை எழுதியுள்ளார். ஒருபொருளில் கட்டுரை எழுதப் பொருத்தமானவர் யார் எனத் தேர்ந்தெடுத்து எழுதி வாங்கியுள்ளனர். மணிக்கொடி இதழுக்குப் பொறுப்பேற்றுப் புதுமைப்பித்தன், கு.ப.ரா. உள்ளிட்ட பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியும் சிறுகதைகளை வெளியிட்டும் முக்கியமான இலக்கியப் பணியைச்…

1 Comment

மார்க் ட்வைன் வீடு

    மு.இராமனாதனின் ‘ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’ கட்டுரைத் தொகுப்பைப் பற்றி நேற்று எழுதியிருந்தேன். அதன் தலைப்புக் கட்டுரை லண்டனில் உள்ள  ஷெர்லக் ஹோம்ஸ் நினைவில்லத்தைப் பார்வையிட்ட அனுபவத்தைப் பேசுகிறது. எழுத்தாளர் ஆர்தர் கானன் டாயில் உருவாக்கிய கதாபாத்திரம் ஷெர்லக்…

1 Comment

தமிழ்த்தாய் வாழ்த்து: திரவிடமா, திராவிடமா?

  தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டுமோர் சர்ச்சை. ஆளுநர் கூட்டத்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்னும் அடியையே விட்டுவிட்டுப் பாடியதும் துணை முதல்வர் கூட்டத்தில் சில ஒலிப்புப் பிழைகள் நேர்ந்ததும் ஒன்றல்ல. இப்போதைய திமுக ஆட்சியில்தான்  ‘தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்கவிடக்…

1 Comment