சனாதனப் பேச்சு
பேருந்து, ரயில் பயணங்களில் மிகுந்த தொந்தரவாக இருப்பது செல்பேசிச் சத்தம். பொதுவெளி அனைவருக்கும் உரியது. அதில் பிறருக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்னும் உணர்வு நம்மிடம் இல்லை. அழைப்பொலியைச் சத்தமாக வைத்துக் கொள்வார்கள். 'மாமோய்... எங்கிருக்கறீங்க? ' என்னும் கூவல் இப்போது…