வெள்ளச் சிலேடை
கம்பராமாயணம் பாலகாண்டத்தின் முதலில் அமைந்திருப்பது ‘ஆற்றுப் படலம்.’ காப்பியத்திற்கே இதுதான் முதல் படலம். காப்பிய இலக்கணம் கூறும் தண்டியலங்காரம் ‘மலைகடல் நாடுவளநகர் பருவம் இருசுடர்த் தோற்றம் என்று இனையன புனைந்து’ என்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் காப்பியம் வருணிக்க வேண்டுமாம். மலை,…