வெள்ளச் சிலேடை

  கம்பராமாயணம் பாலகாண்டத்தின் முதலில் அமைந்திருப்பது ‘ஆற்றுப் படலம்.’ காப்பியத்திற்கே இதுதான் முதல் படலம். காப்பிய இலக்கணம் கூறும் தண்டியலங்காரம் ‘மலைகடல் நாடுவளநகர் பருவம் இருசுடர்த் தோற்றம் என்று இனையன புனைந்து’ என்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் காப்பியம் வருணிக்க வேண்டுமாம். மலை,…

0 Comments

பிள்ளைக் கிறுக்கல்

  பழந்தமிழ் இலக்கிய நூல்களில் இடம்பெறும் ஒருகூறு அவையடக்கம். கடவுள் வாழ்த்து அல்லது காப்புப் பகுதிக்கு அடுத்து அவையடக்கத்தை வைப்பது மரபு. கவிஞர் தம்மைத் தாழ்த்திக் கொண்டு பொதுவில் பேசுவதாக அமைவதுதான் அவையடக்கம். இதை இன்று தன்னடக்கம் என்று சொல்கிறோம். இதற்குச்…

1 Comment

மொய் எழுதுதல்

  திருமணம், காதுகுத்து முதலிய மங்கல நிகழ்வுகளுக்கு மொய் வைத்தல் இன்றும் நிகழ்ந்து வருகிறது. தென்மாவட்டங்களில் பல லட்சம் என்ன, கோடிக்கு மேல் மொய் விழுந்த நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளைக் கண்டிருக்கிறேன். பத்தாண்டுகளுக்கு முன் அடிக்கடி மதுரை செல்லும் வாய்ப்பு இருந்தது.…

1 Comment

அஞ்சு கண்டு அஞ்சினேன்

  1983ஆம் ஆண்டு. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் சேர்ந்திருந்தேன். கவிதை எழுதும் ஆர்வம் இருந்ததால் ஆசிரியர்களைச் சந்திக்க அடிக்கடி தமிழ்த்துறை ஆசிரியர்கள் அறைக்குச் செல்வேன். ஆசிரியர்களைத் தேடி வரும் மாணவர்களுக்கு எளிதில் கவனம் கிடைத்துவிடும். தமிழுக்கு அருகிலேயே…

1 Comment

கம்பர் கைக்கொண்ட வகையுளி

  கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பற்றி ‘அலகிலா விளையாட்டு’ என்னும் தலைப்பில் ஏற்கனவே கட்டுரை எழுதியிருக்கிறேன். அதில் ‘கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் தம் முதல் பாடலில் சொற்களே இயல்பான சீர்களாக அமையும் விதத்தில் பாடியிருக்கலாகாதா என்று எனக்குத் தோன்றியதுண்டு’ எனக் குறிப்பிட்டு…

0 Comments

தமிழ்த்தாய் வாழ்த்து உரை

  தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சினை தொடர்பாகச் சில கட்டுரைகள் எழுதிய போது அப்பாடலுக்குப் பொருள் எழுதினால் உதவியாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் கேட்டனர். மனோன்மணீயத்தில் உள்ள வாழ்த்துப் பாடல் முழுமைக்கும் உரை எழுதலாம் எனத் திட்டமிட்டதில் தாமதமாகிவிட்டது. அது மிகுதியான…

1 Comment

அலகிலா விளையாட்டு

  கம்பராமாயணத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் எனக்குப் பள்ளியில் மனப்பாடச் செய்யுளாக இருந்தது. அப்போது அதன் முக்கியத்துவம், பொருட்சிறப்பு என எதையும் அறியாமல் வெறுமனே மனனம் செய்திருந்தேன். எத்தனையோ மனப்பாடச் செய்யுள்கள் கால ஓட்டத்தில் மனதிலிருந்து கழன்றுவிடுகின்றன. இந்தச் செய்யுள் எப்படியோ…

3 Comments