நேர்காணல் : அடையாளங்கள் தேவையில்லை
மாதொருபாகனுக்கு முன்/பின் அல்லது பெருமாள் முருகன் இறந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு முன் தற்போது எழுத வந்ததற்குப் பின் உள்ள பெருமாள் முருகனிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? முன்னர் இருந்த பெருமாள் முருகனுக்கும் இப்போது இருக்கும் பெருமாள் முருகனுக்கும் உள்ள வேற்றுமைகள் என்ன? இன்னும்…