நவீன இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 2
வசன சம்பிரதாயக் கதையின் இடம் ‘தமிழ் நாவல் : நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்’ என்னும் நூலை எழுதிய சிட்டி, சிவபாத சுந்தரம் ஆகியோர் ‘பரமார்த்த குரு கதை’க்குப் பின் உரைநடையில் உருவான படைப்பிலக்கியம் என ‘வசன சம்பிரதாயக் கதை’யைக் குறிப்பிட்டுள்ளனர். அக்கதையைப்…