நிறையக் கேள்விகள்!

இலயோலா கல்லூரியில் பங்கேற்ற நிகழ்ச்சி பற்றி நான் எழுதிய கட்டுரையில் (கற்றுக் கொடுக்கும் கலந்துரையாடல்) இப்படி ஒருதொடர் வருகிறது:  ‘மாணவர்கள் நிறையக் கேள்விகளுடன் இருக்கிறார்கள்.’ ‘நிறையக் கேள்வி’ என்பதில் ஒற்று மிகுமா என நண்பர் க.காசிமாரியப்பன் கேட்டிருந்தார். ‘மிகும்’ என்று சொல்லிவிட்டேன்.…

5 Comments

கலை  ‘மற்றும்’ அறிவியல்

இம்மாதத் தொடக்கத்தில் திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என் படைப்புகள் தொடர்பான இருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அதைப் பற்றி ஏற்கனவே பதிவு எழுதியுள்ளேன். அக்கல்லூரியின் பெயர் மாற்றம் பற்றி இப்போது சிறுபதிவு. தந்தை பெரியார் திருச்சியை…

3 Comments

மசைச்சாமி குன்றுடையான்

கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து  கருவலூருக்குச் செல்லும் வழியில் ‘மசக்கவுண்டன் செட்டிபாளையம்’ என்றொரு ஊர்ப்பெயரைக் கண்டேன். ஊர்ப்பெயரில் செட்டி, கவுண்டன் என இரண்டு சாதிப் பெயர்கள். இது அபூர்வம். செட்டிபாளையம் என ஊர்ப்பெயர் இருந்து முன்னொட்டாக ‘மசக்கவுண்டன்’…

5 Comments

தொடக்கம், துவக்கம், ஆரம்பம்

தொடக்கம், துவக்கம் ஆகியவற்றில் எது சரியான சொல் என்பது பற்றிப் பலர் பேசியுள்ளனர். பேசிக் கொண்டும் இருக்கின்றனர். பெரும்பாலோர் ‘தொடக்கம்’ என்பதே சரி என்னும் கருத்துடையவர்கள். தொடக்கமே சரி எனினும் துவக்கம் வழக்கிற்கு வந்துவிட்டதால் ஏற்றுக் கொள்ளலாம் என்பது சிலருடைய கருத்து.…

4 Comments

பொங்கல் நாளில் நடுகல் வழிபாடு

கொங்குப் பகுதியில் (குறிப்பாக நாமக்கல், கரூர் மாவட்டங்களில்) வீட்டு மொழியாகத் தெலுங்கு பேசும் அருந்ததியர், எர்ர கொல்ல என்னும் தொட்டிய நாயக்கர் ஆகிய இருசாதியினர் பெரும்பான்மையாகக் கிராமங்களில் வசிக்கின்றனர். இவ்விரு சாதியாரும் பொங்கலை நடுகல் வழிபாட்டுப் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். தமிழர் வீரத்தின்…

4 Comments

குறவர்களின் கடவுள்

எனில் எங்கள் பெயர் மட்டும் ஏனோ ராட்சஸர்கள்.                                – விக்கிரமாதித்யன் என் பேராசிரியர் ஒருவரது சொந்த ஊர் கோவைக்கு அருகில் உள்ள சிற்றூர். அவர் எனக்குப் பிடித்தமானவரல்ல என்ற போதும் அவருக்குப் பிடித்தமானவனாக நான் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம்.…

5 Comments

தமிழ் – தமிழ் அகரமுதலி

தமிழ்ப் பேரகராதி (Tamil Lecxican) பதிப்பாசிரியரான ச.வையாபுரிப்பிள்ளை  தம் அனுபவங்களை விவரித்துச் சில கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது இறப்புக்குப் பிறகு ‘அகராதி நினைவுகள்’ என்னும் தலைப்பில் ஒருநூலே வெளியாயிற்று.  அதில் இரண்டு கட்டுரைகள்தான் அகராதி அனுபவம் பற்றியவை. எனினும் அவை சுவையான…

1 Comment