27 நவம்பர் 2022 : அந்த நாள் பிற நாட்களைப் போல இல்லை

கடந்த நவம்பர் 27, 2022 அன்று மணப்பாறை, இளங்கோ மன்றம்  ‘பெருமாள்முருகன் படைப்புலகக் கொண்டாட்டம்’ என்னும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை நடத்தியது. 2021ஆம் ஆண்டு  ‘சௌமா இலக்கிய விருது’ வழங்கும் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக  மணப்பாறைக்குச் சென்றேன். ஓர் இலக்கிய நிகழ்வுக்கென…

Comments Off on 27 நவம்பர் 2022 : அந்த நாள் பிற நாட்களைப் போல இல்லை

ஆதியூர் அவதானி சரிதம்: சிறுவரலாறும் ஆய்வுக் குறிப்புகளும்

  ‘ஆதியூர் அவதானி சரிதம்’ நூலோடு எனக்கு முப்பதாண்டுகளுக்கு மேலான சம்பந்தம் இருக்கிறது. அது சிறுவரலாறாக விரியும் தன்மை கொண்டது. முனைவர் சந்தனமாரியம்மாள் அவர்களின் ஆய்வு நூலுக்கு அணிந்துரை எழுதும் இச்சந்தர்ப்பத்தை என்  ‘வரலாற்றுப் பெருமை’ சாற்றப் பயன்படுத்திக் கொள்கிறேன். அவர்…

Comments Off on ஆதியூர் அவதானி சரிதம்: சிறுவரலாறும் ஆய்வுக் குறிப்புகளும்

தொற்றுக்காலக் கவிதைகள்

  1 சுவடுகள்   அவர்கள் ஊர் போய்ச் சேர்ந்துவிட்டார்கள் நிழலற்ற நெடுஞ்சாலைகளில் கொதிக்கும் தாரில் பதித்துச் சென்ற அடிச்சுவடுகள் அப்படியே இருக்கின்றன ராட்சச டயர்களால் அழிபடாச் சுவடுகள். ----- 2 சுவர்கள்   இறுகச் சாத்தித் தாழிட்ட வீட்டுச் சுவர்கள்…

Comments Off on தொற்றுக்காலக் கவிதைகள்

சிறுகதை

ஒளி முருகேசுவின் தந்தை இறந்து ஐந்து நாட்களாயின. மிகச்சிறு விபத்து. பழைய டிவிஎஸ் 50 வண்டி வைத்திருந்தார். பல வருசங்களாக அதில்தான் அவர் பயணம். மெதுவாகவே போவார். ஒருநாள் வண்டியில் அவர் போய்க் கொண்டிருக்கும்போது ஒரு பேருந்து கடந்து போயிற்றாம். பிறகு…

0 Comments

கவிதை மாமருந்து: 16

சிறகுகள் பாரம்! கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா (1970 – 2019) மறைந்துவிட்டார். அதிகம் சந்தித்துக் கொண்டதில்லை. எனினும் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அறிமுகமும் தொடர்பும் இருந்தன. 2000இல் எழுத்தாளர் சுதேசமித்திரனுடன் இணைந்து அவர் ‘ஆரண்யம்’ என்னும் இதழை மிக அழகிய வடிவமைப்பில்…

0 Comments

கவிதை

குரல்கள் மனிதர்கள் குரல்களாயினர் துர்வாடையற்ற குரல்கள் அழுக்கு பொசுக்கிய குரல்கள் அமுது தோய்ந்து இசைக்கும் அபூர்வக் குரல்கள் ஒரு குரல் பூ மணத்தைக் குழைத்தெடுத்துக் கொண்டு வந்து சேர்கிறது ஒரு குரல் பூரண அன்பில் மூழ்கித் திளைத்து எழுந்து வருகிறது ஒரு…

0 Comments

கவிதை மாமருந்து: 15

தோல்வியில் முடிந்த ஒத்திகை! வரலாற்றை ஒற்றைச் சொல்லால் குறிப்பிடுவதென்றால் ‘அதிகாரம்’ என்று சொல்லலாம். நாட்டை ஆள்வோரிடம் மட்டுமல்ல, சாதாரண மனிதர்களிடமும் அதிகார வேட்கையும் போட்டியும் நிலவுகின்றன. ஒவ்வொரு சிறு செயலிலும் அதிகார வெளிப்பாடு இருக்கிறது. ஒருவர் முன் நிற்கிறோம் என்றால் அது…

0 Comments