இத்தாலிப் பயணம் 1 : கலாச்சார அதிர்ச்சி

இத்தாலியின் பிளோரன்ஸ் நகரத்தில் ஆண்டுதோறும்  ‘இந்தியத் திரைப்பட விழா’ நடைபெற்று வருகிறது. 2001இல் தொடங்கிய இதற்குக் கங்கை, பிளோரன்ஸ் நகரில் ஓடும் ஆர்னோ ஆறு ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் ‘River to River : Florence Indian Film Festival’ என்று…

1 Comment

கலை  ‘மற்றும்’ அறிவியல்

இம்மாதத் தொடக்கத்தில் திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என் படைப்புகள் தொடர்பான இருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அதைப் பற்றி ஏற்கனவே பதிவு எழுதியுள்ளேன். அக்கல்லூரியின் பெயர் மாற்றம் பற்றி இப்போது சிறுபதிவு. தந்தை பெரியார் திருச்சியை…

3 Comments

அமரும் உரிமை

நாமக்கல் கடைத்தெருவில் உள்ள பேன்சி ஸ்டோர் ஒன்றுக்குச் சென்றேன். என் மனைவி சில பொருட்களை வாங்கப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டும். உள்ளே உட்கார்வதற்கு இருக்கை ஏதுமில்லை. அங்கே ஐந்து பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அலமாரிகளுக்குப் பின்னால்…

5 Comments

மசைச்சாமி குன்றுடையான்

கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து  கருவலூருக்குச் செல்லும் வழியில் ‘மசக்கவுண்டன் செட்டிபாளையம்’ என்றொரு ஊர்ப்பெயரைக் கண்டேன். ஊர்ப்பெயரில் செட்டி, கவுண்டன் என இரண்டு சாதிப் பெயர்கள். இது அபூர்வம். செட்டிபாளையம் என ஊர்ப்பெயர் இருந்து முன்னொட்டாக ‘மசக்கவுண்டன்’…

5 Comments

தயக்கமின்றி நடந்த உரையாடல்

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஜனவரி 6 அன்று ‘வாடிவாசல் – சித்திரக்கதை’ நூல் வெளியீடு முடிந்ததும் கண்ணன், சலபதி, அப்புபன் ஆகியோருடன் இரவு விருந்து உண்டு முடித்து அங்கிருந்து திருச்சி ரயிலைப் பிடித்தேன். ஜனவரி 7, 8 ஆகிய இருநாட்கள் திருச்சியில்…

3 Comments

பெயர்ப் பரவசம்

இந்தப் பறவைக்கு என்ன பெயரிடுவது? உன் பெயரால் அழைப்பதை அது விரும்புமா? …… உன் பெயர் இதற்குப் பொருந்தி வரும் எனினும் இந்தப் பறவையின் அமைதி எனக்கு முக்கியம். ரமேஷ் – பிரேம், (சக்கரவாளக் கோட்டம், ப.20) மார்க்சிய அமைப்புகளோடு இணைந்து…

6 Comments

ஒரே நாடு ஒரே ரயில்

சமீபமாகத் தென்னக ரயில்வேவுக்குக் கணிசமான தொகை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். முன்பதிவு செய்து பயணம் செய்வது மட்டுமல்ல; ரத்து செய்வதும் மிகுதி. பெரும்பாலும் திட்டமில்லாமல் பயணம் செய்வதுதான் வழக்கம். சில ஆண்டுகளாகத் திட்டமிட்டே பயணம் செய்கிறேன். திட்டமிட்டாலும் நிறைவேற்றி வைப்பது ஆண்டவன் கையில்…

5 Comments