அறுபதாம் பிறந்த நாள் : நூல்கள் தரும் மகிழ்ச்சி

  இன்று (அக்டோபர் 15) எனது அறுபதாம் பிறந்த நாள். ஒருவர் அறுபது வயது வரை வாழ்வதைப் பெருஞ்சாதனையாகக் கருதும் நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இருந்தது. மருத்துவ வளர்ச்சி, நவீன மயமாக்கல் மூலமாக இருபதாம் நூற்றாண்டில் படிப்படியாக நம் மக்கள்…

4 Comments

அருட்பெருவெளியில் ரமேஷ் பிரேதன்

  எழுத்தாளர் ரமேஷ் பிரேதனைத் தனிப்பட்ட முறையில் நான் அறிந்ததில்லை.  1990களில் ரமேஷ் - பிரேம் இருவரும் இணைந்து எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் சந்தித்துச் சில சொற்கள் பேசியிருக்கிறேன். எழுத்திலும் சொந்த வாழ்விலும் பெரும்கலகக்காரராகத் தோன்றினார். அவர்…

0 Comments

கு.ப.ரா. : கண்டெடுத்த கவிதைப் புதையல் 2

ஆனந்தவிகடன் (01-05-1938) இதழிலிருந்து கண்டெடுத்த கவிதையின் முழுவடிவம் இது: “கள்ளு போச்சு, கருப்பி இருக்கா!”  -சேலம் ஜில்லாவில் ஒரு காட்சி – கள்ளில்லாமெ கொஞ்சநாளா கெரக்கந்தாண்டா இருந்துச்சு செள்ளெப்புடிச்ச சனியன் நெனப்பு ரொம்ப நாளுப் போவல்லே! (1) வெளக்கேத்தி வூடுவந்தா புயுக்கிவேறே…

1 Comment

கு.ப.ரா. : கண்டெடுத்த கவிதைப் புதையல் 1

தமிழ்ச் சிறுகதையிலும் புதுக்கவிதையிலும் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் கு.ப.ராஜகோபாலன் 27 ஏப்ரல் 1944 அன்று இறந்தார். இன்று அவரது எண்பத்தொன்றாம் நினைவு நாள். இந்நாளை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். காரணம் இருக்கிறது. தமிழ்ச் சிறுகதையிலும் புதுக்கவிதையிலும் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் கு.ப.ராஜகோபாலன் கவிதைகளைத் தொகுத்துக்…

2 Comments

கேள்வி பதில் 2

கவிச்சொல் 1. கவிதைக்கு பாடுபொருளைத் தேர்வு செய்யும்போது அதில் தொழிற்படும் பொருளும் கவிஞனின் மனமும் ஒரு புள்ளியில் இணையாவிட்டால் கவிஞனால் பிதுக்கப்படும் கவிதை வாழ்வோடு எந்த ஒட்டுதலும் இல்லாத பண்போடு அமைந்துவிடும் சாத்தியங்கள் உண்டல்லவா?   ஒற்றை நீள்தொடராக அமைந்துள்ள உங்கள்…

0 Comments

தன்னடையாள இழப்பு

‘கடற்கரய்’ என்னும் பெயர் 2000இல் கவிஞராக அறிமுகமான போது பெயரும் அதை எழுதும் முறையும் வித்தியாசமாகத் தோன்றின. ‘பழமலய்’ அவர்களின்  குழுவிலிருந்தோ எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பேசும் குழு ஒன்றிலிருந்தோ இவர் வந்திருக்கக் கூடும் என அனுமானித்தேன். பின்னர் பத்திரிகையாளராகத் தெரிய…

1 Comment

முத்தொள்ளாயிரம்: கரையுறிஞ்சி மீன்பிறழும்

எழுதிய கவிஞர் பெயர் தெரியாத பழந்தமிழ் இலக்கிய நூல்கள் பலவுண்டு. கவித்துவத்தின் சிகரம் என்று சொல்லக்கூடிய நூலுக்குக்கூட எழுதியவர் பெயர் தெரியாத அவலம் அனேகமாகத் தமிழில்தான் நடக்கும். அப்படி ஒரு நூல் முத்தொள்ளாயிரம். தொள்ளாயிரம் பாடல்கள் என்றும் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள்…

3 Comments