பறக்கும் கம்பளத்தில் வாடிவாசல்

வரைகலை நாவலாக வாடிவாசல் வெளியாகித் தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல கவனத்தைப் பெற்று வருகிறது. தமிழில் இரண்டாம் பதிப்பு வந்துவிட்டது. ஆங்கிலத்தில் ஒருபதிப்பே கூடுதலான எண்ணிக்கையில் பிரதிகள் அச்சிடுவர். முதல் பதிப்பு விற்பனை நிறைவாக இருக்கிறது. காமிக்ஸ், கிராபிக்ஸ் வடிவ நூல்களுக்குப் பெருந்திரள்…

1 Comment

பறக்கும் கூந்தல் 2 : ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி

சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி ஆங்கிலத் துறைக்குப் பேச வருமாறு அழைத்திருந்தார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் என் படைப்புகளுக்குக் கருத்தரங்கு முடிவாகியிருந்த பிப்ரவரி 20 அன்று சென்னைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் அதையொட்டி பிப்ரவரி 19 அன்று பேச ஒத்துக்கொண்டேன். இக்கல்லூரியில் ‘பூனாச்சி’ பாடத்தில்…

3 Comments

பறக்கும் கூந்தல் 1 : ‘இதையும் எழுதுங்கள்’

 சமீப காலமாகக் கல்லூரி நிகழ்வுகளில் என்னைப் பேச அழைப்பது கூடியிருக்கிறது. குறிப்பாக ஆங்கிலத் துறையினர். பெரும்பாலான நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் தன்னாட்சிக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றைப் பாடத்தில் வைத்துள்ளனர். முதுகலை படிக்கும் மாணவர்கள் தம் திட்டக்கட்டுரை எழுத தமிழ்நாட்டு நாவலாக இருந்தால்…

0 Comments

தமிழில் கையொப்பம் 2 : ’நீங்கள் தமிழர் இல்லையா?’

அரசு கல்லூரி முதல்வராக நான்காண்டுகள் பணியாற்றினேன். தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்பதை அதிகார நிலையில் எடுத்துச் சொல்வதற்கு வாய்த்தது. ஆசிரியர்கள், அலுவலர்கள் அளிக்கும் கடிதங்கள், விடுப்பு விண்ணப்பங்களில் தமிழ்க் கையொப்பம் இருக்கிறதா எனக் கவனிப்பேன். இல்லை என்றால் திருப்பி அனுப்பிவிடுவேன்.…

2 Comments

தமிழில் கையொப்பம் 1 : ‘வரிவடிவம் கிடையாதா?’

தமிழ்நாட்டிற்கு வந்து பாம்பனில் புதிய ரயில்வே பாலத்தைத் திறந்து வைத்திருக்கும் பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மொழி தொடர்பாக இருசெய்திகளைப் பேசியிருக்கிறார். முதலாவது, தமிழ் வழிக் கல்வி பற்றியது.  ‘ஏழை மாணவர்கள் எளிதாகப் படிக்க மருத்துவப் படிப்பைத் தமிழில் கொடுக்க வேண்டும்…

3 Comments

பெங்களூருவில் வாடிவாசல் 3

அபிலாஷின் கேள்விகள் மறுநாள் (17-02-25) கிறிஸ்ட் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் வாடிவாசல் வரைகலை நாவல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு. இது அப்புபன் முன்னெடுப்பில் ஏற்பாடானது. கிறிஸ்ட் கல்லூரியாக இருந்த போதே அறிவேன். பேராசிரியர் ப. கிருஷ்ணசாமி அங்கே பணியாற்றினார். இப்போது பல்கலைக்கழகம்…

1 Comment

பெங்களூருவில் வாடிவாசல் 2

கேட்டல் நன்று 'பிளோசம் புக் ஹவுஸ்' (Blossom) புத்தகக் கடை மிகப் பெரிது. அக்கடையின் உரிமையாளர் மிக எளிமையாக இருந்தார். நடைபாதையில் பழைய புத்தகங்கள் விற்கும் கடை போட்டு விற்பனை செய்து படிப்படியாக முன்னேறி இந்த நிலைக்கு வந்திருப்பதாகத் தகவல் தெரிவித்தனர்.…

1 Comment