குஞ்சுக்கோழி
கட்டுரை ஒன்றில் ’மீன் குழம்பு’ என்று எழுதினேன். தொடர்ந்து எழுதி வரும்போது அதில் உள்ள இருசொற்களையும் முறை மாற்றிக் ‘குழம்பு மீன்’ என்று எழுத வேண்டி வந்தது. மீன் குழம்பு, குழம்பு மீன் ஆகியவை ஒரே பொருள் கொண்டவை அல்ல.…
கட்டுரை ஒன்றில் ’மீன் குழம்பு’ என்று எழுதினேன். தொடர்ந்து எழுதி வரும்போது அதில் உள்ள இருசொற்களையும் முறை மாற்றிக் ‘குழம்பு மீன்’ என்று எழுத வேண்டி வந்தது. மீன் குழம்பு, குழம்பு மீன் ஆகியவை ஒரே பொருள் கொண்டவை அல்ல.…
போர்த்தொழில் – போர்தொழில் ‘போர்த்தொழில் பழகு’ என்பது பாரதியாரின் ‘புதிய ஆத்திசூடி’யில் வரும் தொடர். இருநாட்டுப் படை வீரர்கள் எதிரெதிர் நின்று போரிடும் தொழிலைப் பாரதியார் கருதியிருக்கலாம். அவர் காலத்தில் முதலாம் உலகப் போர் நடைபெற்றது. படைகள் மோதிக்கொண்ட…
ம.இலெ.தங்கப்பா – எம்.எல்.தங்கப்பா ஆகலாமா? மறைந்த தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்களைச் சாகித்திய அகாதமி நூலாக வெளியிட்டுள்ளது. புதுவை யுகபாரதி தொகுப்பாசிரியராக உள்ள அந்நூலின் தலைப்பு ‘எம்.எல்.தங்கப்பாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கள்’ என்று அமைந்திருக்கிறது. அந்நூலுக்கான மதிப்புரை நிகழ்ச்சி…
கவிஞர் இசைக்கு வாழ்த்துக்கள். குடியரசு தினத்தை ஒட்டித் தில்லியில் நடைபெற்ற ‘இந்தியக் கவி சம்மேளனம்’ நிகழ்வில் தமிழின் சார்பாகக் கவிதை வாசித்திருக்கிறார். வரும் குடியரசு தினத்தன்று வானொலியில் ஒலிபரப்பாக உள்ளது. மகிழ்ச்சி. தலைநகரப் பயணம் சிறந்திருக்கும் என நம்புகிறேன். ‘வருக…
நூல் 1 2022ஆம் ஆண்டு திட்டமிட்டபடி இல்லை என்றாலும் ஓரளவு வாசிக்க முடிந்தது. அவற்றுள் நினைவில் தங்கியவை, நினைவுக்கு வருபவை எனச் சில நூல்களை அறிமுகப்படுத்த உள்ளேன். வாசிக்கும் ஒவ்வொரு நூலைப் பற்றியும் விரிவாக எழுத வேண்டும் என்று…
தமிழ்நாட்டு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் 2023ஆம் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தி இணைய இதழ்களில் வந்துள்ளது. ‘மின்னம்பலம்’ இதழ் (31-12-22) ‘கனவை நினைவாக்க உழைக்க வேண்டும்: முதல்வர் புத்தாண்டு வாழ்த்து’ எனத் தலைப்பிட்டிருந்தது. உள்ளே ‘உயரிய லட்சியங்களை…
கடந்த நவம்பர் 27, 2022 அன்று மணப்பாறை, இளங்கோ மன்றம் ‘பெருமாள்முருகன் படைப்புலகக் கொண்டாட்டம்’ என்னும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை நடத்தியது. 2021ஆம் ஆண்டு ‘சௌமா இலக்கிய விருது’ வழங்கும் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக மணப்பாறைக்குச் சென்றேன். ஓர் இலக்கிய நிகழ்வுக்கென…