நாமக்கல்  ‘விஜய’ம்  

  27-09-2025 சனி அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலில் வந்து பேசிய ஊர் நாமக்கல். கரூர் துயரச் சம்பவம் காரணமாக நாமக்கல் கூட்டச் செய்திகள் பெரிதாக வரவில்லை; வந்தவையும் கவனம் பெறவில்லை. நாமக்கல்லில் வசிப்பவன் என்னும் அடிப்படையில்…

2 Comments

நாமக்கல் மாநகராட்சியின் பேரவலம் 1

  நகராட்சியாக இருந்த நாமக்கல் இவ்வாண்டு மாநகராட்சி ஆயிற்று. அதற்காகப் பல ஊராட்சிகளை நகரத்துடன் இணைத்தனர். அதனால் சொத்து வரி உயர்வு, ஊராட்சிகளில் வசித்தவர்களுக்கு நூறுநாள் வேலைத்திட்ட வாய்ப்பின்மை என எதிர்மறை விளைவுகள் பல. சில நல்ல விஷயங்களாவது நடக்கும் என்றிருந்தோம்.…

1 Comment

என் ஆசிரியர் : 3

உருவம் மங்கவில்லை (தொடர்ச்சி) அவர் பங்குதாரராக இருந்த சுயநிதிப் பள்ளியில் என் அண்ணன் மகள் +2 பயின்றார். அவளைச் சேர்ப்பதற்காகச் சென்றபோதுதான் ‘அவர் என் ஆசிரியர் இல்லை’ என்று தோன்றியது. அப்பள்ளி தொடங்கிய காலத்தில் மருத்துவக் கல்வியில் சேர்வதற்குக் கிராமப்புற இடஒதுக்கீடு…

1 Comment

என் ஆசிரியர் : 2

இனிய முகம் (தொடர்ச்சி) பன்னிரண்டாம் வகுப்பில் எங்களுக்கான வேதியியல் ஆசிரியர் துணைத் தலைமையாசிரியராகவும் இருந்தார். அதனால் அவருக்கு நிர்வாக வேலைகள் ஏராளம். மேலும் அவர் பட்டதாரி ஆசிரியராக இருந்து முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர். +2 பாடங்களை அவரால் சரியாக…

1 Comment

என் ஆசிரியர் : 1

கடுகு சிறிது; காரம் பெரிது ஓர் ஆசிரியரின் இயல்புகளும் அவர் பாடம் சொல்லும் முறையும் பிடித்துவிட்டால் அந்தப் பாடத்திலும் பேரார்வம் தோன்றிவிடும். இளவயதில் இருந்து தமிழ்ப்பாடம் மட்டுமே எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. பாடநூலில் இருக்கும் எல்லாச் செய்யுள்களையும் மனனம் செய்துவிடுவேன். குறிப்பு…

4 Comments

‘அது ஒரு தொண்டு’ 1

2025 மார்ச் மாதம் லண்டன் போயிருந்தேன். பெங்களூரில் இருந்து புறப்பட்டுச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம். இருக்கைக்கு எதிரில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் என்னென்ன மொழிப் படங்கள் இருக்கின்றன என்று பார்த்தேன். தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு என இந்திய…

1 Comment

அரசு ஊழியர் போராட்டம் : 3

அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் மிகவும் அவசியம். மக்கள் அனைவருக்குமே தம் ஓய்வுக் காலத்தை, முதுமையைப் பொருளாதாரச் சிக்கலின்றிக் கழிக்க ஓய்வூதியம் தேவை. பல நாடுகளில் அந்த நிலை இருக்கிறது. உதவித்தொகை என்றோ ஓய்வூதியம் என்றோ வழங்கி வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு…

1 Comment