போண்டு – முன்னுரை

  2024இல் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல் ‘போண்டு.’ காலச்சுவடு வெளியீடு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். ரோஹிணி மணியின் கைவண்ண அட்டை. அந்நூலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை இது. பாதாளக் குகை கடந்த ஆண்டு (2023) ‘வேல்!’ சிறுகதைத்…

1 Comment

ஊர்ப் பெயர்கள் : நாற்றத் துழாய் முடி

  மக்கட் பெயர்களும் ஊர்ப்பெயர்களும் பலவிதச் சுவைகளைக் கொண்டவை. பெற்றோர் சூட்டிய பெயர் பிடிக்காமல் வெறுப்போடு வாழ்நாளைக் கழிப்போர் உண்டு. சிலர் தாமாக முயன்று பெயரை மாற்றிக் கொள்வதுண்டு. தனிமனிதர் தம் பெயரை மாற்றிக்கொள்ளச் சட்டப்பூர்வ வழிமுறைகள் உள்ளன. ஊர்ப்பெயர் பிடிக்காமல்…

5 Comments

பெரியாரின் ‘சந்தை மொழி’

    திராவிட இயக்கத்தவரின் மேடைப் பேச்சு மொழியில் கவனம் செலுத்தும் யாரும் பெரியாரின் தனித்தன்மையை எளிதில் கண்டுகொள்ள முடியும். அண்ணாவின் பேச்சு அடுக்குமொழியும் அலங்காரங்களும் கொண்டது. அதையே திராவிட இயக்கப் பேச்சாளர்கள் பலரும் பின்பற்றியுள்ளனர். பெரியாரின் மொழியை யாராலும் பின்பற்ற…

0 Comments

வெள்ளச் சிலேடை

  கம்பராமாயணம் பாலகாண்டத்தின் முதலில் அமைந்திருப்பது ‘ஆற்றுப் படலம்.’ காப்பியத்திற்கே இதுதான் முதல் படலம். காப்பிய இலக்கணம் கூறும் தண்டியலங்காரம் ‘மலைகடல் நாடுவளநகர் பருவம் இருசுடர்த் தோற்றம் என்று இனையன புனைந்து’ என்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் காப்பியம் வருணிக்க வேண்டுமாம். மலை,…

0 Comments

அக்காலமும் வருமா?

  நவம்பர் 2024 காலச்சுவடு இதழில் ‘சாதிப் பெயரில் ஊர்கள்: இழிவா, வரலாறா?’ என்னும் தலைப்பில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ள கட்டுரை மிக முக்கியமானது. கல்விப் புலங்களில் ஊர்ப்பெயர் பற்றி ஆய்வுகள் பல நடந்திருக்கின்றன. அவை நடைமுறைப் பிரச்சினையோடு ஊர்ப்பெயர்களை இணைத்துப்…

3 Comments

சலபதி : அகராதிக் கதைகள்

  புதுக்கவிதை முன்னோடியாகிய ந.பிச்சமூர்த்திகூடக் கலைக்களஞ்சியத்தில் கட்டுரை எழுதியுள்ளார். ஒருபொருளில் கட்டுரை எழுதப் பொருத்தமானவர் யார் எனத் தேர்ந்தெடுத்து எழுதி வாங்கியுள்ளனர். மணிக்கொடி இதழுக்குப் பொறுப்பேற்றுப் புதுமைப்பித்தன், கு.ப.ரா. உள்ளிட்ட பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியும் சிறுகதைகளை வெளியிட்டும் முக்கியமான இலக்கியப் பணியைச்…

1 Comment

பிள்ளைக் கிறுக்கல்

  பழந்தமிழ் இலக்கிய நூல்களில் இடம்பெறும் ஒருகூறு அவையடக்கம். கடவுள் வாழ்த்து அல்லது காப்புப் பகுதிக்கு அடுத்து அவையடக்கத்தை வைப்பது மரபு. கவிஞர் தம்மைத் தாழ்த்திக் கொண்டு பொதுவில் பேசுவதாக அமைவதுதான் அவையடக்கம். இதை இன்று தன்னடக்கம் என்று சொல்கிறோம். இதற்குச்…

1 Comment