எதிர்ப்பாக எழுத்து: இலக்கியம், சாதி, சமூக நீதிக்கான போராட்டம்

சாதி என்கிற அஸ்திவாரத்தின் மேல் எதையுமே உங்களால் கட்ட முடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த ஒழுக்க நெறிகளையும் உங்களால் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உருவாக்குகிற எல்லாமே உருக்குலைந்து போகும்; முழுமை அடையாது. பாபாசாகேப்…

3 Comments

திலுப்பித் திலுப்பி

மாநில சுயாட்சி பற்றி ஆராயக் குழு அமைக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறிய (15-04-25) அன்று எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதாக் கட்சியுடனான தேர்தல் கூட்டணி பற்றிய கேள்விக்குச்…

6 Comments

பொதுவெளியாகக் கோயில்கள் 2

ஓர் ஊரில் நான்கு சாதியினர் வசிக்கின்றனர் என்று கொள்வோம். நான்குக்கும் குடியிருப்புகள் தனித்தனியாகத் தான் இருக்கும். நிலவுடைமை கொண்ட இரண்டு ஆதிக்க சாதியினர் இருப்பினும் அவர்களுக்கும் தனித்தனிக் குடியிருப்புத்தான். ஆனால் அவை ஒன்றையொன்று ஒட்டியிருக்கும். இருவருக்கும் தனித்தனிக் கோயில்கள் தான். தத்தமது…

2 Comments

பொதுவெளியாகக் கோயில்கள் 1

விழுப்புரம், மேல்பாதி கிராமத் திரௌபதி அம்மன் கோயிலைத் தலித் மக்களும் வழிபாடு செய்யும் வகையில் திறக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று (17-04-25) சில மணிநேரம் மட்டும் திறந்துவிட்டு உடனே பூட்டியுள்ளனர். அதற்கே அங்குள்ள ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத்…

5 Comments

பறக்கும் கம்பளத்தில் வாடிவாசல்

வரைகலை நாவலாக வாடிவாசல் வெளியாகித் தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல கவனத்தைப் பெற்று வருகிறது. தமிழில் இரண்டாம் பதிப்பு வந்துவிட்டது. ஆங்கிலத்தில் ஒருபதிப்பே கூடுதலான எண்ணிக்கையில் பிரதிகள் அச்சிடுவர். முதல் பதிப்பு விற்பனை நிறைவாக இருக்கிறது. காமிக்ஸ், கிராபிக்ஸ் வடிவ நூல்களுக்குப் பெருந்திரள்…

1 Comment

கிழவரா? வயதானவரா?

சமூக ஊடகங்களில் செய்திகளை வாசிக்கும்போது மொழிப் பயன்பாட்டைக் கவனிப்பது என் வழக்கம். மொழிப் பயன்பாட்டில் நாம் பெரிதும் அசட்டையாக இருக்கிறோம் என வருத்தம் மிகும். எத்தனை எத்தனையோ பிழைகள் கண்ணுக்குப் படுகின்றன. தட்டச்சுப் பிழையெனச் சிலவற்றை எளிதாகக் கண்டுகொள்ளலாம். மொழி இயல்பு…

1 Comment

பறக்கும் கூந்தல் 2 : ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி

சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி ஆங்கிலத் துறைக்குப் பேச வருமாறு அழைத்திருந்தார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் என் படைப்புகளுக்குக் கருத்தரங்கு முடிவாகியிருந்த பிப்ரவரி 20 அன்று சென்னைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் அதையொட்டி பிப்ரவரி 19 அன்று பேச ஒத்துக்கொண்டேன். இக்கல்லூரியில் ‘பூனாச்சி’ பாடத்தில்…

3 Comments