மீனாட்சிசுந்தர முகில் 1
(ஏப்ரல் 6 : மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிறந்த நாள்.) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் (1815 – 1876) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்புலவர்; கவிஞர். அவர் எழுதியனவாக புராணங்கள் 22, காப்பியங்கள் 6, சிற்றிலக்கியங்கள் 45 என உ.வே.சாமிநாதையர் பட்டியலிடுகிறார்.…
