வாசகருக்கு வழிகாட்டும் பதிப்பு 1
பிரெஞ்சுக் காலனியாக புதுச்சேரி இருந்த காலத்தில் கவர்னரின் மொழிபெயர்ப்பாளராகப் (துபாஷி) பணியாற்றிய ஆனந்த ரங்கப்பிள்ளை (1709 – 1761) அவர்கள் 1735ஆம் ஆண்டு முதல் 1761ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்தும் இடையிடை விட்டும் நாட்குறிப்பு எழுதியுள்ளார். புதுச்சேரி,…
