செபக கருத்தரங்கு 4

(தொடர்ச்சி) இருள் பரவிய கடற்கரை டி.எம்.கிருஷ்ணாவின் உரையைத் அடுத்து ஓர் அமர்வும் நிறைவு விழாவும் இருந்தன. கருத்தரங்க நிறைவுரை கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள். அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளியரும் இனியருமாகிய அவர் என் மேல் கொண்ட அன்பின் காரணமாக நிகழ்வுக்கு வர ஒத்துக்…

2 Comments

செபக கருத்தரங்கு 3

பேராற்றல் கண்ட வியப்பு முதல் அமர்வுக்குத் தலைமை தாங்கியவர் பழ.அதியமான். தலைமையுரை ஆற்றுவது மதிப்பிற்குரியது, அதே சமயம் தயாரிப்பு தேவையில்லாதது என்று நினைப்பதும் உண்டு. ஆனால் அதியமான் அவ்வியல்பை மீறித் தயாரிப்புடன் எழுதி எடுத்து வந்து ஆய்வுரை ஆற்றினார். பெரியார் ஆய்வாளருக்கு…

4 Comments

செபக கருத்தரங்கு – 2

நவீன இலக்கியமும் கல்விப் புலமும் (நேற்றைய பதிவின் தொடர்ச்சி) வழக்கமாகப் பிப்ரவரி என்றால் பல்கலைக்கழகங்களில்  கருத்தரங்க மாதம் என்று பொருள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அறக்கட்டளைகள் உள்ளன. அவற்றுக்கான சொற்பொழிவுகளும் நடைபெறும். ய.மணிகண்டனுக்கு நாளொரு சொற்பொழிவு, கருத்தரங்கு என்று தொடர் நிகழ்வுகள்.…

2 Comments

செபக கருத்தரங்கு 1

தமிழ் ஒன்றே தம் நலம் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ய.மணிகண்டன் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. யாப்பு, பாரதிதாசன், பாரதி எனத் தம் ஆய்வுப் புலங்களை விரித்துப் பல நூல்களை எழுதியவர். இலக்கிய ஆய்வில் புதிய…

2 Comments

தமிழர் பண்பாட்டின் தனிக் கூறுகள்

‘பண்பாடு’ என்பது பண், பாடு ஆகிய இருசொற்களின் சேர்க்கை. இசைத்துறையில் வழங்கும் கலைச்சொல் பண். ஒழுங்குபடுத்திய ஒலி இசை ஆகும். குறிப்பிட்ட வகையில் ஒழுங்கமைந்த ஒலிதான் பண். இப்போது அதை இராகம் என்று சொல்கிறோம். இராகத்தைக் குறிக்கும் பழைய தமிழ்ச்சொல் பண்.…

0 Comments

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 7

வேதநாயகம் பிள்ளையின் நவீன முகம் தமிழின் முதல் நாவலாசிரியராகிய ச.வேதநாயகம் பிள்ளைக்கு மரபு இலக்கிய முகம் அமைந்தமைக்குப் பின்புலம் இருந்ததைப் போலவே நவீன வாழ்வோடு இயைந்து செல்லக்கூடிய உரைநடை இலக்கிய முகம் உருவானமைக்கும் பின்னணி உண்டு. அவர் காலத்தில் கல்வி நிறுவனங்கள்…

3 Comments

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 6

வேதநாயகம் பிள்ளையின் மரபு முகம் தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய ச.வேதநாயகம் பிள்ளைக்கு இரண்டு முகங்கள் உண்டு. முதலாவது அவரது மரபுப் புலமையும் செயல்பாடும். உ.வே.சாமிநாதையரின் ஆசிரியரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்புகழ் பெற்றிருந்தவருமாகிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை…

0 Comments