புத்தகக் காட்சியில் ஒருநாள்
உயர்கல்விக்காக 1988ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை சென்றேன். எட்டாண்டுகள் சென்னையில் வசித்தேன். 1989 முதல் ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று கொண்டேயிருக்கிறேன். அப்போதெல்லாம் எழுத்தாளர்கள் தான் காலார நடந்து கொண்டிருப்பார்கள். எந்தக் கடையில் யார் இருக்கிறார்கள் என்பது தூரத்திலிருந்தே…