புத்தகக் காட்சியில் ஒருநாள்

உயர்கல்விக்காக 1988ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை சென்றேன். எட்டாண்டுகள் சென்னையில் வசித்தேன். 1989 முதல் ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று கொண்டேயிருக்கிறேன். அப்போதெல்லாம் எழுத்தாளர்கள் தான் காலார நடந்து கொண்டிருப்பார்கள். எந்தக் கடையில் யார் இருக்கிறார்கள் என்பது தூரத்திலிருந்தே…

1 Comment

அம்பை 80 : 2  ‘கொஞ்சம் இடம் போதும்’

  எண்பது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் அம்பை அம்மாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். என் அம்மாவின் இறப்புக்குப் பிறகு ‘இனிமேல் நான்தான் உனக்கு அம்மா’ என்று சொல்லி என்னை மகனாக அம்பை ஏற்றுக்கொண்டார். அதனால் உரிமையோடு ‘அம்மா’ என்றழைத்து வாழ்த்துச்…

0 Comments

சேலம் புத்தகக் கண்காட்சி: பெண்கள் கல்வி கற்றால்…

2021இல் திமுக அரசு அமைந்த பிறகு மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏதோ ஒருமாதத்தில் பத்து நாள், பன்னிரண்டு நாள் இந்தக் கண்காட்சி நடத்த வேண்டும் என அரசு வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறது. அறிவுப் பரவல் கொண்ட…

0 Comments

ஒரு ஊருல

    மதுரை, கே.கே.நகரில்  ‘Turning PoinT’ என்னும் புத்தகக் கடை 1996 முதல் செயல்பட்டு வருகிறது.  ஆங்கில நூல்களை விற்கும் கடை; தமிழ் நூல்களும் உண்டு. அதைத் தொடங்கி நடத்தியவர் குப்புராம் என்னும் புத்தக ஆர்வலர். ‘புக்குராம்’ என்றே அவரை…

0 Comments

சுவாமியின் புகழ் பரவட்டும்

    2023 நவம்பர் மாத இறுதியில் கேரளத்திலிருந்து எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. பிரபோதா அறக்கட்டளை என்னும் அமைப்பு 2024ஆம் ஆண்டு தொடங்கிச் ‘சுவாமி ஆனந்த தீர்த்தர் விருது’ வழங்க இருப்பதாகவும் முதலாமாண்டு விருதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும்…

2 Comments

புத்தகமே பெருந்துணை

    ஈரோட்டில் இப்போது உள்ள ‘அரசு பொறியியல் கல்லூரி’யின் பழைய பெயர் ‘சாலை மற்றும் போக்குவரத்துத் தொழில்நுட்ப நிறுவனம் (Institute of Road and Transport Technology).’ சுருக்கமாக  ‘ஐஆர்டிடி’ (IRTT) என்று அழைப்பர். 1984ஆம் ஆண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின்…

3 Comments

மலையாள மனோரமா விழா : 3 உதயநிதி ஆற்றிய  உரை

      மலையாள மனோரமா விழாவில் இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு தமிழ்நாட்டின் துணைமுதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஓர் அமர்வில் பங்கேற்றுப் பேசியது. மிகச் சில அரசியல்வாதிகளே இத்தகைய விழாக்களில் பங்கேற்பதைக் கண்டிருக்கிறேன். மேடைப் பேச்சாக அல்லாமல் அறிவார்ந்த உரைகளுக்கு…

1 Comment