நானும் சபிக்கிறேன்!

சமீபத்தில் எழுத்தாளர் வண்ணநிலவன் தம் முகநூல் பதிவில்  ‘பாராளுமன்றம் என்பது தவறு. பார் என்றால் உலகம் என்று பொருள். நாட்டை ஆளும் மன்றம், நாடாளுமன்றம் என்பதே சரியானது’ (23-04-25) என்று எழுதியிருந்தார். அதன்பின் தேடிய போது வேறு சிலரும் இது தொடர்பாகச்…

3 Comments

மீனாட்சிசுந்தர முகில் 2

பெருஞ்செல்வரான தேவராச பிள்ளைக்குத் தமிழ்க் கல்வியில் ஆர்வம் மிகுதி. செய்யுள் செய்ய வேண்டும் என்னும் விருப்பமும் இருந்தது. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் சிறப்பைக் கேள்வியுற்று அவரைப் பெங்களூருக்கு வரவைத்துச் சில மாதங்கள் தங்க வைத்துக் கல்வி கற்றார். தம் மாணவர்களுடன்…

3 Comments

மீனாட்சிசுந்தர முகில் 1

(ஏப்ரல் 6 : மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிறந்த நாள்.) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் (1815 – 1876) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்புலவர்; கவிஞர். அவர் எழுதியனவாக புராணங்கள் 22, காப்பியங்கள் 6, சிற்றிலக்கியங்கள் 45 என உ.வே.சாமிநாதையர் பட்டியலிடுகிறார்.…

2 Comments

தூது இலக்கியம் 7

ஓலமிடும் காக்கையே! வெள்ளைவாரணர் எழுதிய ‘காக்கை விடு தூது’ என்ற நூல் இருக்கிறது. வெண்கோழியார் என்னும் புனைபெயரில் அவர் எழுதிய நூல் இது. வெள்ளைவாரணர் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிய தமிழறிஞர் ஆவார். அவர் ஏன் இந்தக் காக்கை விடு தூது…

2 Comments

தூது இலக்கியம் 6

இலங்கு நாணயமே! வழக்கத்திற்கு மாறான சில தூது நூல்களும் உள்ளன. உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த புகையிலை விடு தூது மிக வித்தியாசமானது. இன்று திரைப்படங்களில் கூட புகையிலை சம்பந்தமான காட்சிகளில் புகையிலையைப் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை வாசகம் போடுகிறார்கள். இந்தப் புகையிலை…

4 Comments

தூது இலக்கியம் 5

இருந்தமிழே! உயர்திணையையும் தூது அனுப்பலாம். அஃறிணையையும் தூது அனுப்பலாம். உயர்திணை என்றால் தோழி, தாய், பாணன் எனப் பல பேரை அனுப்பலாம். அதற்கு அகப்பொருள் இலக்கணத்தில் வாயில்கள் என்று பெயர். இவர்களெல்லாம் வாயில்களாகப் பயன்படுவார்கள். வாயில் என்றால் சந்து செய்வது அதாவது…

0 Comments

தூது இலக்கியம் 4

மடநாராய்! தூது என்னும் போது பிற்கால இலக்கியங்களைப் பற்றி மட்டும் பேசுவதைவிட பழைய இலக்கியங்களில் எங்கெல்லாம் தூதுப் பாடல்கள் அமைந்திருக்கின்றன என்றும் அவை எவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கின்றன என்றும் தொகுத்துப் பார்த்தாலே  தெரியும். முத்தொள்ளாயிரம் என்று ஒரு நூல். அதை எழுதியவர்…

2 Comments