உ.வே.சா. தீட்டிய பெருஞ்சித்திரம்
உ.வே.சாமிநாதையர் எழுதியவை ஒவ்வொன்றும் வாசிக்குந்தோறும் வியப்பைத் தருபவை. ஏதேனும் ஒருவகையில் முன்னோடி முயற்சியாக விளங்குபவை. குருகுலக் கல்வி முறையில் கற்று நவீனக் கல்வி நிறுவனத்தில் உ.வே.சா. பணியாற்றினார். அவரது ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாழ்க்கை முழுமையும் மரபானது. குருகுலக் கல்வி…