சேலம் புத்தகக் கண்காட்சி: பெண்கள் கல்வி கற்றால்…

2021இல் திமுக அரசு அமைந்த பிறகு மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏதோ ஒருமாதத்தில் பத்து நாள், பன்னிரண்டு நாள் இந்தக் கண்காட்சி நடத்த வேண்டும் என அரசு வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறது. அறிவுப் பரவல் கொண்ட…

0 Comments

அம்பை 80 : 1  ஒருநாள் கொண்டாட்டம்

  அம்பைக்கு எண்பது வயது பிறந்ததைக் கொண்டாடும் வகையில் ‘அம்பை 80’ என்னும் தலைப்பில் கடந்த 28-11-2024 அன்று ஒருநாள் கருத்தரங்கு மதுரையில் நடைபெற்றது. காலச்சுவடு அறக்கட்டளை, மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ் உயராய்வு மையம், கடவு ஆகியவை இணைந்து நடத்தினர்.…

1 Comment

வெல்கம் டு மில்லெனியம்

  அரவிந்தன் இந்தியா டுடே, காலச்சுவடு, இந்து தமிழ் திசை ஆகிய இதழ்களில் பணியாற்றியவர். சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார். கிரிக்கெட் பற்றியும் பிற துறைகள் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, இமையம், ஜே.பி.சாணக்யா முதலியோர் படைப்புகள் குறித்து…

1 Comment

தமிழ் ஒளி போற்றும் புதுமைப்பித்தன்

    கவிஞர் தமிழ் ஒளி (1924 – 1965) இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் ஒருவர். அவரது நூற்றாண்டு இப்போது நிறைவு பெற்றிருக்கிறது. அதையொட்டித் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆண்டு முழுவதும் தொடர் நிகழ்ச்சிகளை…

1 Comment

இறப்பில்லா மகப்பேறு

    விருதுநகர் மாவட்டத்திற்கு ஆய்வுக்காகச் சென்ற முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் புதிய ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து  ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனை நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு அவருக்கருகில் தாம் நின்று கொண்டிருந்த காட்சியைச் செய்தியில் கண்டேன். முதல்வர் நிற்க ஆட்சியர்…

0 Comments

ஒருநாள்; மூன்று நிகழ்வுகள்

  08-10-24 அன்று ஒரே நாள் சென்னையில் மூன்று கூட்டங்களில் பங்கேற்றுப் பேச வேண்டியதாயிற்று. சிலசமயம் இப்படி நெருக்கடி நேர்ந்துவிடும். மூன்றும் கல்வி நிறுவனங்களில் நடந்தன. புதுக் கல்லூரியில் பணியாற்றும் நண்பர் முரளி அரூபன் பல்லாண்டு கால நண்பர். 1990களில் சென்னைப்…

1 Comment

மார்க் ட்வைன் வீடு

    மு.இராமனாதனின் ‘ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’ கட்டுரைத் தொகுப்பைப் பற்றி நேற்று எழுதியிருந்தேன். அதன் தலைப்புக் கட்டுரை லண்டனில் உள்ள  ஷெர்லக் ஹோம்ஸ் நினைவில்லத்தைப் பார்வையிட்ட அனுபவத்தைப் பேசுகிறது. எழுத்தாளர் ஆர்தர் கானன் டாயில் உருவாக்கிய கதாபாத்திரம் ஷெர்லக்…

1 Comment