நேர்காணல்: நெடுநேரம் குறித்து

உங்களது புதிய நாவல் ‘நெடுநேரம்’ ஆணவக் கொலைகளைப் பற்றியது எனச் சொல்லப்படுகிறது? 2021ஆம் ஆண்டு Bynge செயலியில் தொடராக எழுதிய நாவல் ‘நெடுநேரம்.’ மூன்று தலைமுறையினர் இதில் வருகின்றனர். பல காதல்கள் வருகின்றன. போன தலைமுறைக் காதல் ஒன்று ஆணவக்கொலை நடப்பதற்கான…

0 Comments

நேர்காணல் : பூக்குழி நாவல் பற்றி

சரோஜா, குமரேசன் கதாபாத்திரங்களை எப்படி தேர்வு செய்தீர்கள்?  கதாபாத்திரங்களை எழுத்தாளர் தேர்வு செய்வதில்லை. அவர்கள்தான் எழுத்தாளரைத் தேர்வு செய்கின்றனர். என் ஊரில் வழங்கும் காதல் கதைகள், என் மாணவர்களின் காதல்கள், செய்திகளில் வரும் காதல்கள் என எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.…

2 Comments

சித்திரக் கதை வடிவில் வாடிவாசல்

1988ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்தபோது சிற்றிதழ்கள் மேல் பெருமோகம் இருந்ததால் ‘எழுத்து’ இதழை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம் என எண்ணிச் சி.சு.செல்லப்பாவைச் சந்தித்தேன். அந்த அனுபவத்தைப் பிறகு ‘கடைவாய்ப் பல்லும் நல்ல கதைகளும்’ எனக் கட்டுரையாக எழுதினேன்.…

1 Comment

கூளமாதாரி : மயிலன் ஜி சின்னப்பன் முன்னுரை

    2000ஆம் ஆண்டு ‘கூளமாதாரி’ நாவல் ‘தமிழினி’ பதிப்பகம் மூலமாக வெளியாயிற்று. அதன் பிறகு 2007 முதல் தொடர்ந்து காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. இப்போது பத்தொன்பதாம் பதிப்பு வந்திருக்கிறது. அது மட்டுமல்ல,  ‘தமிழ் கிளாசிக் நாவல்’ வரிசையில் இடம்பெற்றிருக்கிறது.…

1 Comment

ஆர்.ஷண்முகசுந்தரம்: தனிவழி

  தமிழ் வட்டார நாவலின் முன்னோடி எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம்  ‘நாகம்மாள்’, ‘அறுவடை’, ‘தனிவழி’ உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பெரும்பான்மை இப்போது கிடைப்பதில்லை. அவர் படைப்புகள் அனைத்தையும் அச்சில் கொண்டு வரும் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ‘கற்கைப் பதிப்பகம்.’ திருச்செங்கோட்டிலிருந்து…

0 Comments

நிழல்முற்றம் : மு.குலசேகரன் முன்னுரை

  'நிழல்முற்றம்’ நாவல் 1994ஆம் ஆண்டு முதல் பதிப்பு திருஞி வெளியீடாக வந்தது. அதன் பிறகு 2005 முதல் காலச்சுவடு பதிப்பாகத் தொடர்ந்து வெளியாயிற்று. இப்போது பதினொன்றாம் பதிப்பு  ‘காலச்சுவடு தமிழ் கிளாசிக் நாவல்’ வரிசையில் வந்துள்ளது. அதற்கு எழுத்தாளர் மு.குலசேகரன்…

2 Comments

மார்க் ட்வைன் வீடு

    மு.இராமனாதனின் ‘ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’ கட்டுரைத் தொகுப்பைப் பற்றி நேற்று எழுதியிருந்தேன். அதன் தலைப்புக் கட்டுரை லண்டனில் உள்ள  ஷெர்லக் ஹோம்ஸ் நினைவில்லத்தைப் பார்வையிட்ட அனுபவத்தைப் பேசுகிறது. எழுத்தாளர் ஆர்தர் கானன் டாயில் உருவாக்கிய கதாபாத்திரம் ஷெர்லக்…

1 Comment