நேர்காணல்: நெடுநேரம் குறித்து
உங்களது புதிய நாவல் ‘நெடுநேரம்’ ஆணவக் கொலைகளைப் பற்றியது எனச் சொல்லப்படுகிறது? 2021ஆம் ஆண்டு Bynge செயலியில் தொடராக எழுதிய நாவல் ‘நெடுநேரம்.’ மூன்று தலைமுறையினர் இதில் வருகின்றனர். பல காதல்கள் வருகின்றன. போன தலைமுறைக் காதல் ஒன்று ஆணவக்கொலை நடப்பதற்கான…