ஒரு ஊருல
மதுரை, கே.கே.நகரில் ‘Turning PoinT’ என்னும் புத்தகக் கடை 1996 முதல் செயல்பட்டு வருகிறது. ஆங்கில நூல்களை விற்கும் கடை; தமிழ் நூல்களும் உண்டு. அதைத் தொடங்கி நடத்தியவர் குப்புராம் என்னும் புத்தக ஆர்வலர். ‘புக்குராம்’ என்றே அவரை…
மதுரை, கே.கே.நகரில் ‘Turning PoinT’ என்னும் புத்தகக் கடை 1996 முதல் செயல்பட்டு வருகிறது. ஆங்கில நூல்களை விற்கும் கடை; தமிழ் நூல்களும் உண்டு. அதைத் தொடங்கி நடத்தியவர் குப்புராம் என்னும் புத்தக ஆர்வலர். ‘புக்குராம்’ என்றே அவரை…
அரவிந்தன் இந்தியா டுடே, காலச்சுவடு, இந்து தமிழ் திசை ஆகிய இதழ்களில் பணியாற்றியவர். சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார். கிரிக்கெட் பற்றியும் பிற துறைகள் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, இமையம், ஜே.பி.சாணக்யா முதலியோர் படைப்புகள் குறித்து…
‘வாழ்க வளமுடன்’ என்னும் தொடரை மனவளக் கலையை உருவாக்கிய வேதாத்திரி மகிரிஷி பிரபலப்படுத்தினார். மனவளக் கலை மன்றத்தைச் சேர்ந்தோர் ‘வாழ்க வையகம்’, ‘வாழ்க வளமுடன்’ என்னும் இருதொடர்களை மந்திரம் போலச் சொல்வர். அவை மந்திரமா, என்ன பயன் தருகிறது…
1980களில் இருந்து தொழில் நகரமாக நாமக்கல் மாறியது. கோழிப்பண்ணைகள் வந்தன. லாரித் தொழிலும் வளர்ந்தது. 1990களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரி எனக் கல்வித் தொழிலும் உருவாயிற்று. எனினும் இவையெல்லாம் கிராமம் சார்ந்த தொழில்கள்தான். கோழிப்பண்ணை அமைக்கப் பெரிய நிலப்பரப்பு…
இம்மாதம் நாமக்கல் வந்த தமிழ்நாடு முதல்வர் புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார். நவம்பர் 10ஆம் நாள் முதல் நிலையம் பயன்பாட்டுக்கும் வந்துவிட்டது. பழைய பேருந்து நிலையத்திற்கும் புதியதிற்கும் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். சேலத்திலிருந்து…
2023 நவம்பர் மாத இறுதியில் கேரளத்திலிருந்து எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. பிரபோதா அறக்கட்டளை என்னும் அமைப்பு 2024ஆம் ஆண்டு தொடங்கிச் ‘சுவாமி ஆனந்த தீர்த்தர் விருது’ வழங்க இருப்பதாகவும் முதலாமாண்டு விருதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும்…
தஞ்சாவூர் மாவட்டம் மல்லினப்பட்டினம் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ரமணி கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் மேல் ஒருதலைக் காதல் கொண்டிருந்த இளைஞர் மதன் என்பவர் பள்ளிக்குள் நுழைந்து இச்செயலைச் செய்திருக்கிறார். சிறுகுழந்தைகள் முன்னிலையில் வகுப்பறையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.…