எவ்வளவு காலம் ஆகும்?

கடந்த வாரம் மதிய உணவுக்காக உணவகம் ஒன்றுக்குச் சென்றேன். சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் என்னை நோக்கி ஒருவர் வந்தார். ‘பெருமாள்முருகன் சார் தானுங்களா?’ என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். நாமக்கல்லிலும் இலக்கிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்று நான் நம்ப வேண்டும் என்பதற்காகவே…

5 Comments

மார்க் ட்வைன் வீடு

    மு.இராமனாதனின் ‘ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’ கட்டுரைத் தொகுப்பைப் பற்றி நேற்று எழுதியிருந்தேன். அதன் தலைப்புக் கட்டுரை லண்டனில் உள்ள  ஷெர்லக் ஹோம்ஸ் நினைவில்லத்தைப் பார்வையிட்ட அனுபவத்தைப் பேசுகிறது. எழுத்தாளர் ஆர்தர் கானன் டாயில் உருவாக்கிய கதாபாத்திரம் ஷெர்லக்…

1 Comment

ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு

  மு.இராமனாதனின் ‘ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’ கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். இந்நூல் நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. இலக்கியம், திரை, ஆளுமைகள், அனுபவங்கள்.  இருபத்தெட்டுக் கட்டுரைகள். அவற்றில் சரிபாதி இலக்கியக் கட்டுரைகள். இவற்றை விமர்சனம் என்று சொல்ல முடியாது; அறிமுகம்…

0 Comments

தமிழ்த்தாய் வாழ்த்து: திரவிடமா, திராவிடமா?

  தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டுமோர் சர்ச்சை. ஆளுநர் கூட்டத்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்னும் அடியையே விட்டுவிட்டுப் பாடியதும் துணை முதல்வர் கூட்டத்தில் சில ஒலிப்புப் பிழைகள் நேர்ந்ததும் ஒன்றல்ல. இப்போதைய திமுக ஆட்சியில்தான்  ‘தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்கவிடக்…

1 Comment

சக்திக்கனலுக்கு ஓர் அஞ்சலி

  கவிஞர் சக்திக்கனல் என்று அறியப்படும் பழனிச்சாமி (1931 : 30-08-2024) அவர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்தில் உள்ள கல்வெட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். வானம்பாடி குழுவில் ஒருவர். போட்டி பொறாமை சிறுமதி கொண்டிந்தப் பொம்மைகள் போட்டிடும் ஆட்டங்கள் பார். … மோதி…

1 Comment

பூரண விழா

  ‘இலக்கிய நகரம்’ என்று போற்றப்படும் (யுனஸ்கோ அத்தகுதியை வழங்கியிருக்கிறது) கோழிக்கோட்டில் 04-10-24 வெள்ளி அன்று ‘பூர்ணா பண்பாட்டுத் திருவிழா’ நிகழ்வு.  ‘பூர்ணா பதிப்பகம்’ கேரளத்தில் முக்கியமான பதிப்பகங்களில் ஒன்று. சிறுவயதில் செய்தித்தாள் விநியோகித்துப் பின் மிதிவண்டியில் புத்தகங்களை எடுத்துச் சென்று…

0 Comments

மனோன்மணீயம் : ச.வையாபுரிப் பிள்ளை பதிப்பு

பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் தத்துவம் பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றியவர். ச.வையாபுரிப்பிள்ளை சில ஆண்டுகள் திருவனந்தபுரத்தில் வழக்கறிஞராக இருந்தார். அச்சமயத்தில் பெ.சுந்தரம்பிள்ளையின் மீது ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. சுந்தரம் பிள்ளையின் குடும்பம் திருவனந்தபுரத்தில் வசித்ததையும் அறிந்திருந்தார்.  இப்பின்னணியில் ‘மனோன்மணீயம்’ செய்யுள் நாடக…

2 Comments