நல்லதம்பி என்னும் நல்ல மனம்

எப்போதும் வியப்புக்குரிய மனிதர்கள் சிலர்தான். சிலரது அறிவு வியப்புத் தரும். சிலரது உழைப்பு வியப்புத் தரும். சிலரது செயல்கள் வியப்பாகும். சிலரது பண்புகள் வியப்பாகும். வியப்புக்கு எத்தனையோ காரணங்கள். நாம் சோர்வுறும் போது வியப்பான சிலரை நினைத்துக் கொண்டால் சோர்வு பறந்தோடிப்…

2 Comments

அரசு கல்லூரிகளின் நிலை 6

ஓர் ஆசிரியர் கேட்டார், ‘மாணவர் சேர்க்கைப் பணியில் நாங்கள் ஈடுபடுவதால்தானே பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு நிதி வருகிறது. எங்களுக்குத் தேநீர்கூட வாங்கிக் கொடுக்க மாட்டீர்களா?’ ஊதியம் குறைவாக உள்ள ஆசிரியர் கேட்டிருந்தால்கூடப் பரவாயில்லை. அவர் நிரந்தர ஆசிரியர். ‘அறம்’ கட்டுரை சொல்வது…

6 Comments
Read more about the article அரசு கல்லூரிகளின் நிலை 5
Graduation College School Degree Successful Concept

அரசு கல்லூரிகளின் நிலை 5

பெற்றோர் ஆசிரியர் கழக நிதி நிலை உயர்ந்தால் அதைக் கொண்டு கல்லூரிக்குச் சில நன்மைகளைச் செய்ய முடியும். கூடுதல் மாணவர்கள் படித்து வெளியேறினால் முன்னாள் மாணவர் சங்கமும் சிறப்பாகவும் நிதி வசதியுடனும் செயல்பட முடியும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதோடு…

2 Comments

அரசு கல்லூரிகளின் நிலை 4

மாணவர் சேர்க்கையை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு நன்றாகவே இருந்தது. எங்கும் சில பிற்போக்காளர்கள், அவநம்பிக்கை கொண்டோர், சுயநலம் மிக்கோர், அற்பர்கள் இருக்கத்தான் செய்வர். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வேலை குறையும் என்று கருதும் மனநிலை கொண்ட ஆசிரியர்கள் உண்டு;…

3 Comments

அரசு கல்லூரிகளின் நிலை 3

பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் நிதிநிலையை அதிகரிக்க இன்னொரு முக்கியமான வழி மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. கிராமத்து மாணவர்களுக்குச் சில படிப்புகளைப் பற்றித் தெரியாது. ஆகவே அவற்றின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். அப்படிப்புகளின் சிறப்பையும் பயின்றால் கிடைக்கும்…

2 Comments

அரசு கல்லூரிகளின் நிலை 2

அரசு கல்லூரிகளில் ஆண்டுதோறும் ஏதோ ஒருவகையில் அரசாங்கம் புதிய கட்டிடங்களைக் கட்டுகிறது. அதனால் துப்புரவுப் பணிச்சுமை கூடிக் கொண்டே செல்கிறது. நான் பணியாற்றிய கல்லூரியில் மூன்று பணியாளர்கள் மட்டும் இருந்தனர். இரண்டாயிரம் மாணவர்கள் பயிலும் கல்லூரி; ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த…

1 Comment

அரசு கல்லூரிகளின் நிலை 1

’அறம்’ இணைய இதழில் 24 ஏப்ரல் 2025 அன்று பேராசிரியர் கி.கதிரவன் என்பார் எழுதிய ‘கல்லா கட்டும் அரசு கல்லூரி முதல்வர்கள்’ என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. கி.கதிரவன் எக்கல்லூரியில் பணியாற்றுகிறார் உள்ளிட்ட எந்த விவரமும் இல்லை. அரசு கல்லூரியில் பணியாற்றுபவராக இருப்பின்…

5 Comments