நேர்காணல் – தமிழ் மின்னிதழ் – இளவேனில் 2017

சமகாலத் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளுமை பெருமாள்முருகன். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாய் என் பிரியத்துக்குரிய படைப்பாளி. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு, பதிப்பு, தொகுப்பு, அகராதி என அவர் நவீன இலக்கியத்துக்கும், கொங்குக் கலாசாரத்துக்கும் ஆற்றியுள்ள பங்கு முதன்மையானது. ஞாயிறு…

Comments Off on நேர்காணல் – தமிழ் மின்னிதழ் – இளவேனில் 2017

இழப்பதற்கு உயிர் இருக்கிறது

அப்போது எழுத்துக்கும் எனக்கும் இருந்த தொடர்பு அறுந்துபோய்க் கிட்டத்தட்டப் பத்து மாதம் ஆகியிருந்தது. சென்னை, மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தேன். ஆசிரியனாக மட்டும் என்னை இருத்திக்கொள்ள முயன்ற காலம் அது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இருந்து மின்னஞ்சல் வழியாக ஓர்…

Comments Off on இழப்பதற்கு உயிர் இருக்கிறது

கட்டை விரல்

கட்டை விரல் வெட்டப்பட்ட கட்டை விரலை ஒட்டிக்கொள்ளக் கடவுள் அனுமதித்துவிட்டார் கடவுளின் பேச்சுக்கு மறுபேச்சேது ஒட்டிக்கொள்கிறேன் இனி என் கட்டை விரல் கட்டை விரல் அல்ல ஒட்டுவிரல். - மணல்வீடு - 19-07-16  

Comments Off on கட்டை விரல்

நேர்காணல் – பதாகை, இணைய இதழ், டிசம்பர் 2014

 1. நிலத்தை துறந்து மொழியைப் பற்றிக் கொண்ட தலைமுறையின் முதல் பதிவாக 'ஏறுவெயில்' நாவலை உருவாக்கினீர்கள்.  ஆறு நாவல்களுக்கு பிறகு ஆலவாயனையும் அர்த்தநாரியையும் உருவாக்கும்போதும் அதே தவிப்பை உணர்கிறீர்களா? ஒருவிதமான நிறைவை நோக்கி நகர்வதாக நினைக்கிறீர்களா? ஏறுவெயிலை எழுதியபோது தயக்கமும் பயமும் கொண்டிருந்தேன்.…

Comments Off on நேர்காணல் – பதாகை, இணைய இதழ், டிசம்பர் 2014

தோல்வி முயற்சி

சில மாதங்களுக்கு முன் என்னை செல்பேசியில் அழைத்த நண்பர் தன்னைக் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ என்னும் படத்தின் இயக்குநர் தன்பால் பத்மநாபன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சந்தேகம் ஒன்றைக் கேட்டார். ‘கட்டித்தின்னி’ என்னும் வசைச்சொல்லைப் படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும் அதை சென்சாரில் அனுமதிப்பார்களா…

Comments Off on தோல்வி முயற்சி

அறைகலனும் அறைக்கலனும்

இன்றைய ‘தி இந்து’ நாளிதழ் இணைப்பு ‘சொந்த வீடு’  பகுதியில் ‘அறைகலன்கள்’ வாங்கப் போகிறீர்களா?’ என்னும் தலைப்பில் ஆர்.எஸ்.ஒய். என்பவர் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையின் தலைப்பிலும் உள்ளும் ‘அறைகலன்’ என்னும் சொல்லாட்சி பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. Furniture என்னும் ஆங்கிலச் சொல்லின்…

Comments Off on அறைகலனும் அறைக்கலனும்

தொல்காப்பியம் எழுத்ததிகாரப் பாட வேறுபாடுகள்: சகரக் கிளவி

தொல்காப்பியம் எழுத்ததிகாரப் பாட வேறுபாடுகள்: சகரக் கிளவி இலக்கிய நூல்களில் காணப்படும் பாட வேறுபாடுகளின் எண்ணிக்கையைவிட இலக்கண நூல்களிலான பாட வேறுபாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதற்கு முக்கியமான காரணமாக இலக்கண நூல்களின் வழக்குப் பயிற்சி இலக்கிய நூல்களைவிடக் குறைவாக இருப்பதே…

Comments Off on தொல்காப்பியம் எழுத்ததிகாரப் பாட வேறுபாடுகள்: சகரக் கிளவி