நேர்காணல் – தமிழ் மின்னிதழ் – இளவேனில் 2017
சமகாலத் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளுமை பெருமாள்முருகன். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாய் என் பிரியத்துக்குரிய படைப்பாளி. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு, பதிப்பு, தொகுப்பு, அகராதி என அவர் நவீன இலக்கியத்துக்கும், கொங்குக் கலாசாரத்துக்கும் ஆற்றியுள்ள பங்கு முதன்மையானது. ஞாயிறு…