நூறாயிரம் ஷேக்ஸ்பியர்கள் 2

ஷேக்ஸ்பியர் வீடிருக்கும் அந்த வீதியே காட்சிக்கானதுதான். பல்வேறு நாடுகளில் இருந்தும் காண வரும் விதவிதமான மக்கள். உள்ளும் வெளியும் அமர்ந்து உண்பதற்கேற்ற உணவகங்கள். எல்லா விளம்பரப் பலகைகளிலும் ஷேக்ஸ்பியர். பிற வீதிகள் அதில் இணையும் சந்தியில் ஷேக்ஸ்பியரின் அழகிய சிலை நிற்கிறது.…

2 Comments

நூறாயிரம் ஷேக்ஸ்பியர்கள் 1

ஏப்ரல் 23ஐப்  ‘புத்தகம் மற்றும் காப்புரிமை நாள்’ என உலகம்  கொண்டாடுகிறது. ஆங்கில இலக்கியத்தின் மகத்தான ஆளுமையாக விளங்கும் வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு நாள் இது. இங்கிலாந்தின் வார்விக்சயர் மாநிலத்தில் உள்ள ஸ்ட்ராட்போர்டு கிராமத்தில் ஷேக்ஸ்பியர் பிறந்து வாழ்ந்தார். 26 ஏப்ரல்…

4 Comments

இத்தாலி அனுபவங்கள் 8

கீட்ஸ் நினைவில்லம் மறுநாளும் (14-12-24) பழமை வாய்ந்த சில தேவாலயங்களைப் பார்த்தோம். பிரம்மாண்டமான வடிவமைப்பைக் கொண்டவை அவை. நல்ல பராமரிப்பில் வடிவாகத் திகழ்கின்றன. தேவாலயங்களுக்கு எல்லாம் மூத்ததாகிய ‘தாய்க் கோயில்’ கண்டோம். இயேசு நடந்ததாக நம்பப்படும் புனிதப் படிகளையும் அதில் பாதம்…

1 Comment

இத்தாலி அனுபவங்கள் 7

சிறுசுமை தரும் சுகப்பயணம் எனக்குக் கண் கட்டுவது போலிருந்தது. கீழே விழுந்துவிடுவேனோ என்றிருந்தது. வந்த விமானத்தில் உண்ண எதுவும் கொடுக்கவில்லை. குடிநீர் மட்டும்தான். இந்த விமானத்தைப் பிடித்துவிட்டால் ஏதாவது கொடுப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தது. வயிற்றுக்காகவாவது விமானத்தைப் பிடித்துவிட வேண்டும். மூச்சைக்…

3 Comments

இத்தாலி அனுபவங்கள் 6

ஓடுகிறோம், ஓடுகிறோம், ஓடிக்கொண்டேயிருக்கிறோம் பிளோரன்ஸ் நகர இந்தியத் திரைப்பட விழாவில் எழுத்தாளர் சந்திப்புக்காகவே சென்றோம். அது ஒருநாள் மாலை நேர நிகழ்வு. அதற்காக விமானச் சீட்டு, தங்குவதற்கு மூன்று நாள் இடம், உணவு ஆகிய செலவுகளை விழாக்குழு, புத்தகக் கடை, பதிப்பகம்…

1 Comment

இத்தாலி அனுபவங்கள் 5 : இத்தாலி மருமகள்

இத்தாலியின் வடபகுதியில் உள்ள பிரெசியா என்னும் ஊரில் சங்கீதா வசிக்கிறார். அங்கிருந்து ரயிலில் பிளோரன்ஸ் வர இரண்டரை மணி நேரமாகும். அன்று அதிகாலை ரயிலேறி ஒன்பதரை மணிக்கெல்லாம் ஹோட்டலுக்கு வந்துவிட்டார். நாங்களும் தயாராக இருந்தோம். நேரில் முதல்முறையாகச் சந்திக்கிறோம். வெகுநாள் பழகியவர்…

2 Comments

இத்தாலி அனுபவங்கள் 4 : இணையம் தந்த நட்பு

நண்பர்களே! இத்தாலிப் பயணம் பற்றி ஏற்கனவே மூன்று கட்டுரைகள் எழுதியிருந்தேன். எதிர்பாரா வகையில் நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. முந்தைய கட்டுரைகளை வாசித்தோர் முதல் மூன்றையுமோ மூன்றாவதை மட்டுமோ ஒருமுறை பார்வையிட்டுவிட்டு இதைப் படியுங்கள். அவற்றை வாசிக்காதோர் வாசித்துவிட்டு இதற்கு வாருங்கள். தொடர்ச்சி…

2 Comments