இத்தாலிப் பயணம் 3 : சுடுஒயின் ஒத்தடம்

இத்தாலியின் பழமையான நகரங்களில் ஒன்று பிளோரன்ஸ். ஆர்னோ ஆற்றங்கரையின் இருபுறமும் நகரம். ஆற்றங்கரைக்குப் போக வேண்டுமானால் பெருந்தடுப்புச் சுவர்களில் எங்காவது விடப்பட்டிருக்கும் வழியில் இறங்கிச் செல்ல வேண்டும். ஆற்றில் படகுகள் செல்கின்றன. டிசம்பர் மாதத்தில் ஆறு நிதானமாக உள்ளடங்கிக் கீழாக ஓடிக்…

2 Comments

இத்தாலிப் பயணம் 2 : மொழிபெயர்ப்பு வளர்ச்சி

பிளோரன்ஸ் நகர இந்தியத் திரைப்பட விழாவில் ‘Book with kitchen’ என்னும் ‘BRAC’ புத்தக உணவகம் அளித்த நிதியுதவியில் என் அமர்வு நடந்தது. மாலை ஆறரை மணி நிகழ்ச்சிக்கு ஆறு மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். இந்தத் திரைப்பட விழாவுக்கு இருபத்து நான்கு ஆண்டுகளாக …

1 Comment

ஐம்பது ரூபாய்த் தாள்

சென்னைக்கு ஓரிரு நாள் பயணமாகச் சென்றாலும் விதவிதமான காட்சிகள், சந்திப்புகள், அனுபவங்கள் நேரும். இப்போது மின்ரயிலும் மெட்ரோ ரயிலும் பயணம் செய்வதற்கு உகந்தவையாக இருக்கின்றன. மின்ரயிலில்  காட்சிகளுக்கும் மெட்ரோ ரயில் காட்சிகளுக்கும் பெருத்த வேறுபாடு. மெட்ரோ ரயில் பயணச்சீட்டு இப்போது செல்பேசிக்கே…

2 Comments

இத்தாலிப் பயணம் 1 : கலாச்சார அதிர்ச்சி

இத்தாலியின் பிளோரன்ஸ் நகரத்தில் ஆண்டுதோறும்  ‘இந்தியத் திரைப்பட விழா’ நடைபெற்று வருகிறது. 2001இல் தொடங்கிய இதற்குக் கங்கை, பிளோரன்ஸ் நகரில் ஓடும் ஆர்னோ ஆறு ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் ‘River to River : Florence Indian Film Festival’ என்று…

1 Comment

பெரியார் ஏற்றுக்கொண்ட பொங்கல்

காலச்சுவடு 2022, ஜனவரி இதழில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய ‘பொங்கல் பண்டிகையில் நீத்தார் சடங்கு’ என்னும் கட்டுரை வெளியாகியிருந்தது. அவரது ‘பண்பாட்டின் பலகணி’ என்னும் நூலிலும் அக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையை இயற்கை வழிபாட்டோடு மட்டும் தொடர்புபடுத்தக் கூடாது என்பதையும் அதில்…

5 Comments

மலையாள மனோரமா விழா : 3 உதயநிதி ஆற்றிய  உரை

      மலையாள மனோரமா விழாவில் இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு தமிழ்நாட்டின் துணைமுதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஓர் அமர்வில் பங்கேற்றுப் பேசியது. மிகச் சில அரசியல்வாதிகளே இத்தகைய விழாக்களில் பங்கேற்பதைக் கண்டிருக்கிறேன். மேடைப் பேச்சாக அல்லாமல் அறிவார்ந்த உரைகளுக்கு…

1 Comment

மலையாள மனோரமா விழா : 2 புத்துயிர் பெற்ற கதை

    மலையாள மனோரமா விழாவில் நவம்பர் 2 அன்று முற்பகல் 10 மணிக்கு எனது அமர்வு. என்னுடன் உரையாடியவர் நண்பர் கண்ணன். இருவரும் தமிழிலேயே பேசலாம் என்று கூறியிருந்தனர். எனினும் மலையாள வாசகர்களுக்கு நன்றாகப் புரிய வேண்டும் என்பதற்காகக் கேள்விகளை…

0 Comments