இத்தாலி அனுபவங்கள் 5 : இத்தாலி மருமகள்

இத்தாலியின் வடபகுதியில் உள்ள பிரெசியா என்னும் ஊரில் சங்கீதா வசிக்கிறார். அங்கிருந்து ரயிலில் பிளோரன்ஸ் வர இரண்டரை மணி நேரமாகும். அன்று அதிகாலை ரயிலேறி ஒன்பதரை மணிக்கெல்லாம் ஹோட்டலுக்கு வந்துவிட்டார். நாங்களும் தயாராக இருந்தோம். நேரில் முதல்முறையாகச் சந்திக்கிறோம். வெகுநாள் பழகியவர்…

2 Comments

இத்தாலி அனுபவங்கள் 4 : இணையம் தந்த நட்பு

நண்பர்களே! இத்தாலிப் பயணம் பற்றி ஏற்கனவே மூன்று கட்டுரைகள் எழுதியிருந்தேன். எதிர்பாரா வகையில் நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. முந்தைய கட்டுரைகளை வாசித்தோர் முதல் மூன்றையுமோ மூன்றாவதை மட்டுமோ ஒருமுறை பார்வையிட்டுவிட்டு இதைப் படியுங்கள். அவற்றை வாசிக்காதோர் வாசித்துவிட்டு இதற்கு வாருங்கள். தொடர்ச்சி…

2 Comments

சூறை! சூறைதான் அது! – 8

யூமாவாசுகி எழுதியுள்ள கதைகளும் கொந்தளிப்பு மனநிலையின் இயல்புடையவையே. ஒரு கதையைப் பார்க்கலாம்.  அந்த கதை  ஒரு சொல்லில் இருந்து  உருவானது. ‘வான்நிதி’ என்று ஒரு சிறுகதை ‘உயிர்த்திருத்தல்’ தொகுப்பில் இருக்கிறது.  ‘வான்நிதி’ என்னும் சொல்  கிளர்த்திய ஒரு மனநிலையைத்தான் அந்தக் கதையாக…

0 Comments

சூறை! சூறைதான் அது! – 7

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரச்சினையிலும் யூமாவின் பணி பறிக்கப்பட்டதற்கு நேரடிக் காரணம் நானல்ல. எனினும் ஏற்கனவே ‘குதிரை வீரன் பயணம்’ நின்று போனது,  ‘தினமணி’யிலிருந்து வெளியேறியது ஆகியவற்றில் ஏதோ ஒருவகையில் எனக்குத் தொடர்பிருந்ததால் இதையும் அப்படியே கருத வேண்டியானது. அப்பிரச்சினையைக்…

1 Comment

சூறை! சூறைதான் அது! – 6

பின்னர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் மாத ஊதியத்திற்குப் பணியில் சேர்ந்தார். சில ஆண்டுகள் அங்கே தொடர்ந்து பணியாற்றினார்.  அங்கிருந்த போது பல நூல்களை மொழிபெயர்த்தார். அத்துடன் அந்நிறுவனம் சார்பாக வெளிவரும் ‘உங்கள் நூலகம்’ இதழ்ப் பணியையும் பார்த்துக் கொண்டிருந்தார். …

4 Comments

உ.வே.சா. கொடுத்த உறுதிமொழி

பழந்தமிழ் இலக்கியத்தில் ஒருவிஷயத்தை எடுத்து விவாதிக்கும் தர்க்க முறைகள் பேசப்பட்டுள்ளன. மணிமேகலை, நீலகேசி உள்ளிட்ட சமய நூல்களில் இவற்றைக் காணலாம். எதிர்க்கருத்தை, எதிராளியைக் கேலி செய்வதும் எள்ளி நகையாடுவதும் உண்டு. தம் கருத்தை எடுத்து வைக்கும்போது பொருள் சார்ந்து தீவிரமாகப் பேசுதலைக்…

4 Comments

சூறை! சூறைதான் அது! – 5

சிறு சமரசங்களுக்கும் உட்படாத இயல்பு காரணமாக யூமா இழந்த வாய்ப்புகள் பல. சிலவற்றில் அறிந்தோ அறியாமலோ நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன். இரண்டாவது சம்பவம் இது.  ‘தினமணி’ நாளிதழில் கொஞ்ச காலம் அவர் பணியாற்றினார். அது நல்ல வாய்ப்பு. தமிழ் நாளிதழ்களில் நல்ல ஊதியம்…

1 Comment