சூறை! சூறைதான் அது! – 3

யூமாவாசுகியின் பிடிவாதம் அவர் விஷயத்தில் மட்டுமல்ல, அவருக்கு வேண்டியவர்கள் விஷயத்திலும் தீவிரமாக இருக்கும். என் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘திருச்செங்கோடு’ பழவந்தாங்கல் காலத்தில் 1994இல் வெளியாயிற்று. இரண்டாம் தொகுப்பு ‘நீர் விளையாட்டு’ 2000ஆம் ஆண்டில் வந்தது. இவ்விரண்டு தொகுப்புகளிலும் மூன்று நான்கு …

1 Comment

சூறை! சூறைதான் அது! – 2

யூமா இயல்பாக எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். குறைவாகவே அவர் பேசுவார். நானும் அவ்வளவாகப் பேசாதவன் என்ற போதும் அவருக்கும் சேர்த்து நானே பேச வேண்டியிருக்கும். முதல் மாடியில் இருந்த எங்கள் வீட்டுக்கு முன் பெரிய முற்றம். மாமரங்களின் கிளைகளை…

3 Comments

சூறை! சூறைதான் அது! – முதற்பகுதி

யூமா.வாசுகியின் படைப்புகளைப் பற்றிய இந்நிகழ்வில் அவருடனான என் அனுபவங்களை முதன்மையாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  அவர் படைப்புகள் குறித்தும் என்னுடைய கருத்துக்களைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள எண்ணம்.   சென்னை,  கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்  வழித்தடத்தில் கிண்டி, பரங்கிமலை…

6 Comments

சனாதனப் பேச்சு

பேருந்து, ரயில் பயணங்களில் மிகுந்த தொந்தரவாக இருப்பது செல்பேசிச் சத்தம். பொதுவெளி அனைவருக்கும் உரியது. அதில் பிறருக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்னும் உணர்வு நம்மிடம் இல்லை. அழைப்பொலியைச் சத்தமாக வைத்துக் கொள்வார்கள். 'மாமோய்... எங்கிருக்கறீங்க? ' என்னும் கூவல் இப்போது…

7 Comments

திருச்சியில் ஓர் இலக்கிய விழா

இந்திய ஆங்கில இலக்கியத்தை முன்வைத்துப் பல இலக்கிய விழாக்கள் நாடு முழுவதும் நடைபெறுகின்றன. இந்திய மொழி இலக்கிய விழாக்களும் கணிசமாக நடக்கின்றன. குறிப்பாகக் கேரளத்தில் அதிகம்; கர்நாடகத்திலும் கணிசம். புகழ்பெற்ற மாத்ருபூமி, மலையாள மனோரமா முதலிய ஊடகங்கள்; டிசி புக்ஸ், பூர்ணா…

2 Comments

தன்னடையாள இழப்பு

‘கடற்கரய்’ என்னும் பெயர் 2000இல் கவிஞராக அறிமுகமான போது பெயரும் அதை எழுதும் முறையும் வித்தியாசமாகத் தோன்றின. ‘பழமலய்’ அவர்களின்  குழுவிலிருந்தோ எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பேசும் குழு ஒன்றிலிருந்தோ இவர் வந்திருக்கக் கூடும் என அனுமானித்தேன். பின்னர் பத்திரிகையாளராகத் தெரிய…

1 Comment

பாலும் அழுக்கும்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் சங்க இலக்கியத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. விடுதலைக்கு முன்  ‘எங்களுக்கும் பழமை இருக்கிறது. இலக்கியம், பண்பாடு எல்லாவற்றிலும் தொன்மை மிக்கவர்கள் நாங்கள்’ என்று ஆங்கிலேயர்களுக்கு உணர்த்தச் சங்க இலக்கியத்தை அறிஞர்கள் ஆதாரமாக்கினர்.  ‘ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு…

1 Comment