தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 2

ஒவ்வொரு துறை பாடநூல்கள் சார்ந்தும் ‘குறிப்பு நூல்கள்’ பலவும் புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. அவை குறிப்பிட்ட ஆசிரியர் பெயரில் அமைந்தவை அல்ல. ஒரு பதிப்பகம் பாடத்திட்ட அலகுகளைச் சிலரிடம் பிரித்துக் கொடுத்துப் பாடம் எழுதித் தரச் சொல்லி வாங்குகிறது. ஓரலகுக்கு இவ்வளவு…

1 Comment

தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 1

சமீபமாகத் தமிழ் வழிக் கல்வி தொடர்பான அக்கறை ஒன்றிய அரசுக்குக் கூடியிருக்கிறது. பொறியியல் கல்வியைத் தமிழில் படிக்க ஏற்பாடு செய்யவில்லை என்று உள்துறை அமைச்சர் சொன்னார். ஏற்கனவே தமிழில் பொறியியல் படிப்புகள் இருக்கின்றன, விரும்பும் மாணவர்கள் அதைத் தேர்வு செய்து சேர…

2 Comments

தமிழில் கையொப்பம் 2 : ’நீங்கள் தமிழர் இல்லையா?’

அரசு கல்லூரி முதல்வராக நான்காண்டுகள் பணியாற்றினேன். தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்பதை அதிகார நிலையில் எடுத்துச் சொல்வதற்கு வாய்த்தது. ஆசிரியர்கள், அலுவலர்கள் அளிக்கும் கடிதங்கள், விடுப்பு விண்ணப்பங்களில் தமிழ்க் கையொப்பம் இருக்கிறதா எனக் கவனிப்பேன். இல்லை என்றால் திருப்பி அனுப்பிவிடுவேன்.…

2 Comments

தமிழில் கையொப்பம் 1 : ‘வரிவடிவம் கிடையாதா?’

தமிழ்நாட்டிற்கு வந்து பாம்பனில் புதிய ரயில்வே பாலத்தைத் திறந்து வைத்திருக்கும் பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மொழி தொடர்பாக இருசெய்திகளைப் பேசியிருக்கிறார். முதலாவது, தமிழ் வழிக் கல்வி பற்றியது.  ‘ஏழை மாணவர்கள் எளிதாகப் படிக்க மருத்துவப் படிப்பைத் தமிழில் கொடுக்க வேண்டும்…

3 Comments

காணொலிக்கு இலக்கணம் இல்லையா?

காணொலி, காணொளி ஆகியவற்றில் எது சரி என்னும் விவாதத்திற்கு முடிவில்லை போல. சமீபத்தில் தமிழ் காமராசன் இதைப் பற்றி முகநூலில்  பதிவிட்டிருந்தார். தமிழ் இலக்கியம் பயின்றோர், தமிழ் இலக்கணப் பயிற்சி உடையோர் ‘காணொளி’ என்பதுதான் சரி என்கின்றனர். காமராசனுக்கும் அதுவே சரி…

1 Comment

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 7

வேதநாயகம் பிள்ளையின் நவீன முகம் தமிழின் முதல் நாவலாசிரியராகிய ச.வேதநாயகம் பிள்ளைக்கு மரபு இலக்கிய முகம் அமைந்தமைக்குப் பின்புலம் இருந்ததைப் போலவே நவீன வாழ்வோடு இயைந்து செல்லக்கூடிய உரைநடை இலக்கிய முகம் உருவானமைக்கும் பின்னணி உண்டு. அவர் காலத்தில் கல்வி நிறுவனங்கள்…

3 Comments

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 6

வேதநாயகம் பிள்ளையின் மரபு முகம் தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய ச.வேதநாயகம் பிள்ளைக்கு இரண்டு முகங்கள் உண்டு. முதலாவது அவரது மரபுப் புலமையும் செயல்பாடும். உ.வே.சாமிநாதையரின் ஆசிரியரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்புகழ் பெற்றிருந்தவருமாகிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை…

0 Comments