அரசு ஊழியர் போராட்டம் : 2

போராட்டத்திற்கு எதிரான மனநிலை அரசு ஊழியர்களிடையே உருவானதில் 2003ஆம் ஆண்டுப் போராட்டத்திற்குப் பெரிய பங்கிருக்கிறது. அதற்குப் பின் வலுவான போராட்டம் ஏதுமில்லை. அறிவித்து நடந்தவையும் பிசுபிசுத்துப் போயின. ஏற்கனவே பெற்றிருந்த உரிமைகளைக் காப்பாற்றுவதுகூட இயலவில்லை. மிகச் சாதாரணமாக நடக்க வேண்டிய அன்றாட…

2 Comments

அரசு ஊழியர் போராட்டம் : 1

‘சோடா’ பற்றி நான் எழுதிய கட்டுரையில் ‘2003ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் இரண்டு லட்சம் பேரை ஒரே அரசாணையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பணிநீக்கம் செய்தார்’ என்று குறிப்பிட்டிருந்தேன். முதலில் 2003 என்பதற்குப் பதிலாக…

3 Comments

சோடா சோடா சோடா சோடா : 2

இப்போது எதற்கு இந்தச் சோடாப் புராணம்? சமீபத்தில் பழைய திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் வந்த காட்சிகளும் ஒருபாடலும் என்னுள் சோடா நினைவுகளைக் கிளறிவிட்டன. 1950, 60களில் வெளியான திரைப்படம் எதையாவது அவ்வப்போது பார்ப்பது என் வழக்கம். அப்படி எதேச்சையாகத் தேர்வு…

1 Comment

சோடா சோடா சோடா சோடா : 1

மேட்டுக்காடு என்று சொல்லும் வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து பிழைத்துக் கொண்டிருந்த வேளாண் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாத்தா பாட்டிக்கு மூன்று மகன்கள். தங்களுக்கு இருந்த பதினொரு ஏக்கர் நிலத்தை ஆளுக்கு மூன்று ஏக்கர் எனப் பிரித்துக் கொடுத்திருந்தார்கள்.…

2 Comments

அரசு கல்லூரிகளின் நிலை 6

ஓர் ஆசிரியர் கேட்டார், ‘மாணவர் சேர்க்கைப் பணியில் நாங்கள் ஈடுபடுவதால்தானே பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு நிதி வருகிறது. எங்களுக்குத் தேநீர்கூட வாங்கிக் கொடுக்க மாட்டீர்களா?’ ஊதியம் குறைவாக உள்ள ஆசிரியர் கேட்டிருந்தால்கூடப் பரவாயில்லை. அவர் நிரந்தர ஆசிரியர். ‘அறம்’ கட்டுரை சொல்வது…

6 Comments

அரசு கல்லூரிகளின் நிலை 4

மாணவர் சேர்க்கையை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு நன்றாகவே இருந்தது. எங்கும் சில பிற்போக்காளர்கள், அவநம்பிக்கை கொண்டோர், சுயநலம் மிக்கோர், அற்பர்கள் இருக்கத்தான் செய்வர். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வேலை குறையும் என்று கருதும் மனநிலை கொண்ட ஆசிரியர்கள் உண்டு;…

3 Comments

அரசு கல்லூரிகளின் நிலை 3

பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் நிதிநிலையை அதிகரிக்க இன்னொரு முக்கியமான வழி மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. கிராமத்து மாணவர்களுக்குச் சில படிப்புகளைப் பற்றித் தெரியாது. ஆகவே அவற்றின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். அப்படிப்புகளின் சிறப்பையும் பயின்றால் கிடைக்கும்…

2 Comments