‘காதலிப்பது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்’

சென்னை, அண்ணாப் பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமை குறித்த அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. அரசை நம்பக் கூடாது; நீதிமன்றத்தை நம்பலாம் போல. இதற்கு ஆளுங்கட்சிதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் நிரூபிக்க முயல்கின்றன. ஆளுங்கட்சியோ தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுப் பல சொதப்பல்களைச் செய்கிறது.…

2 Comments

ஐந்து கவிதைகள்

  1 எங்கிருந்தோ சொல்லைப் பஞ்சு போல் எடுக்கிறேன் கன்னத்தில் ஒற்றி மிருதுவைப் பரிசோதிக்கிறேன் பூச்சாற்றில் நனைத்துத் தேன் மணம் ஏற்றித் தென்றல் வரும்போது மெல்லப் பறக்க விடுகிறேன் எங்கிருந்தோ ஐயோவென்று ஓலம் எழுகிறது. --- 2 ஓராயிரம் தேனீக்கள்  எழுந்தாடத்…

3 Comments

இரகசியம் பற்றிய கேள்விகள்

  ('என் வாழ்வனுபவக் கட்டுரைகளின் தொகுப்பாகப் ‘பாதி மலையேறுன பாதகரு’ நூல் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. அதற்கு நான் எழுதிய முன்னுரை இது.) ‘மாதொருபாகன்’ நாவல் சர்ச்சையில் நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்த மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் ‘நீங்கள்…

0 Comments

பொதுவெளி தரும் அச்சம்

  (அரசு கல்லூரியில் பணியாற்றிய அனுபவங்களை மையமாகக் கொண்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘காதல் சரி என்றால் சாதி தப்பு.’ காலச்சுவடு வெளியீடு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். அதற்கு நான் எழுதிய முன்னுரை இது.) ஆத்தூர், அறிஞர் அண்ணா அரசு…

5 Comments

மொய் எழுதுதல்

  திருமணம், காதுகுத்து முதலிய மங்கல நிகழ்வுகளுக்கு மொய் வைத்தல் இன்றும் நிகழ்ந்து வருகிறது. தென்மாவட்டங்களில் பல லட்சம் என்ன, கோடிக்கு மேல் மொய் விழுந்த நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளைக் கண்டிருக்கிறேன். பத்தாண்டுகளுக்கு முன் அடிக்கடி மதுரை செல்லும் வாய்ப்பு இருந்தது.…

1 Comment

அஞ்சு கண்டு அஞ்சினேன்

  1983ஆம் ஆண்டு. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் சேர்ந்திருந்தேன். கவிதை எழுதும் ஆர்வம் இருந்ததால் ஆசிரியர்களைச் சந்திக்க அடிக்கடி தமிழ்த்துறை ஆசிரியர்கள் அறைக்குச் செல்வேன். ஆசிரியர்களைத் தேடி வரும் மாணவர்களுக்கு எளிதில் கவனம் கிடைத்துவிடும். தமிழுக்கு அருகிலேயே…

1 Comment

அம்பை 80 : 2  ‘கொஞ்சம் இடம் போதும்’

  எண்பது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் அம்பை அம்மாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். என் அம்மாவின் இறப்புக்குப் பிறகு ‘இனிமேல் நான்தான் உனக்கு அம்மா’ என்று சொல்லி என்னை மகனாக அம்பை ஏற்றுக்கொண்டார். அதனால் உரிமையோடு ‘அம்மா’ என்றழைத்து வாழ்த்துச்…

0 Comments